tag:blogger.com,1999:blog-4088411284936726532.post2452235805321510374..comments2024-02-07T12:22:42.238+04:00Comments on நான் முஸ்லிம்: நீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..?G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-7011438230513141372022-04-30T11:29:29.466+04:002022-04-30T11:29:29.466+04:00தான் சரியான வழியை கடைபிடிக்கிறேன் என்று பெருமிதம் ...தான் சரியான வழியை கடைபிடிக்கிறேன் என்று பெருமிதம் கொள்ளலாம்.ஆனால் தன்னுடைய இயக்கம் தான் சிறந்தது என்று ஆணவம் கொள்வது தவறு .. பிறர் சில மார்க்க உரையை கூறினால் அது ஒரு இயக்கம் கூறுவது போல் ஆகிவிடும் ..தன்னுடைய இயக்கத்தை சிறந்ததாக நினைப்பர்க்கு பிறர் கருத்தை மறுக்கத்தான் தோன்றும் ..பிறர் கருத்தை ஏற்காமல் தாமாக முன்வந்து குர்ஆன் சொலவதையும் அதன் ஆதாரங்களையும் தெரிந்து உணர்ந்து கொண்டால் மட்டுமே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-66745748454283022982013-09-16T11:20:50.366+04:002013-09-16T11:20:50.366+04:00உலகில் மிகப்பெரிய அதிசிரப்பிற்குறிய தர்கா மதீனா மஸ...உலகில் மிகப்பெரிய அதிசிரப்பிற்குறிய தர்கா மதீனா மஸ்ஜிதுன் நபவியில்தான் உள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/00568604755098171766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-44506422688133046712012-10-04T22:51:04.256+04:002012-10-04T22:51:04.256+04:00For follow up...For follow up...இராஜகிரியார்https://www.blogger.com/profile/02569965050480433458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-9778939737211579282012-10-04T22:50:21.808+04:002012-10-04T22:50:21.808+04:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்...
//தீமை என்று வரும் போ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்...<br /><br />//தீமை என்று வரும் போது நிரந்தர நரகத்திற்க்கு இட்டுச் செல்லக் கூடியவைகளை சக்தி இருந்தால் கரம் கொண்டு தடுக்க வேண்டும், இல்லையெனில் வாயால் தடுக்க வேண்டும் அதுவும் முடியாவிட்டால் மனதால் வெறுத்து ஒதுங்க வேண்டும். இது ஈமானின் கடைசி நிலை என்று ரஸுல்(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்//<br /><br />சகோ. மனிதன்,<br /><br />”உங்களில் யாராவது தீமையைக் கண்டால் இராஜகிரியார்https://www.blogger.com/profile/02569965050480433458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-35273912639544788772012-09-05T10:36:40.864+04:002012-09-05T10:36:40.864+04:00காலம் தாழ்த்தி வந்தாலும் தரமான தங்களின் கருத்திற்க...காலம் தாழ்த்தி வந்தாலும் தரமான தங்களின் கருத்திற்கு நன்றி <br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/00534179182378530144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-47597775564826871122012-08-01T09:59:08.180+04:002012-08-01T09:59:08.180+04:00அழகிய முறையில் கூற வேண்டும் என்று சொல்லி ஜமாத்தே இ...அழகிய முறையில் கூற வேண்டும் என்று சொல்லி ஜமாத்தே இஸ்லாமி,விடியல் வெள்ளி, மற்றும் நடு நிலை என்று சொல்லக் கூடிய பல இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது என்ன? மார்க்க நடை முறைகளை வேண்டுமானால் அழகிய முறையில் கூறலாம்.ஆனால் தீமை என்று வரும் போது நிரந்தர நரகத்திற்க்கு இட்டுச் செல்லக் கூடியவைகளை சக்தி இருந்தால் கரம் கொண்டு தடுக்க வேண்டும், இல்லையெனில் வாயால் தடுக்க வேண்டும் அதுவும் முடியாவிட்டால் மனதால் Manithanhttps://www.blogger.com/profile/05443454937988337803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-57818801926548041882012-08-01T09:55:45.982+04:002012-08-01T09:55:45.982+04:00அழகிய முறையில் கூற வேண்டும் என்று சொல்லி ஜமாத்தே இ...அழகிய முறையில் கூற வேண்டும் என்று சொல்லி ஜமாத்தே இஸ்லாமி,விடியல் வெள்ளி, மற்றும் நடு நிலை என்று சொல்லக் கூடிய பல இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது என்ன? மார்க்க நடை முறைகளை வேண்டுமானால் அழகிய முறையில் கூறலாம்.ஆனால் தீமை என்று வரும் போது நிரந்தர நரகத்திற்க்கு இட்டுச் செல்லக் கூடியவைகளை சக்தி இருந்தால் கரம் கொண்டு தடுக்க வேண்டும், இல்லையெனில் வாயால் தடுக்க வேண்டும் அதுவும் முடியாவிட்டால் மனதால் Manithanhttps://www.blogger.com/profile/05443454937988337803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-91626380997868352652012-08-01T09:55:09.858+04:002012-08-01T09:55:09.858+04:00அழகிய முறையில் கூற வேண்டும் என்று சொல்லி ஜமாத்தே இ...அழகிய முறையில் கூற வேண்டும் என்று சொல்லி ஜமாத்தே இஸ்லாமி,விடியல் வெள்ளி, மற்றும் நடு நிலை என்று சொல்லக் கூடிய பல இஸ்லாமிய இயக்கங்கள் சாதித்தது என்ன? மார்க்க நடை முறைகளை வேண்டுமானால் அழகிய முறையில் கூறலாம்.ஆனால் தீமை என்று வரும் போது நிரந்தர நரகத்திற்க்கு இட்டுச் செல்லக் கூடியவைகளை சக்தி இருந்தால் கரம் கொண்டு தடுக்க வேண்டும், இல்லையெனில் வாயால் தடுக்க வேண்டும் அதுவும் முடியாவிட்டால் மனதால் Manithanhttps://www.blogger.com/profile/05443454937988337803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-12159821199651599152012-06-17T11:43:19.011+04:002012-06-17T11:43:19.011+04:00நல்ல பதிவு. அவசியமான பதிவு.நல்ல பதிவு. அவசியமான பதிவு.UlamaNetworkhttps://www.blogger.com/profile/03871915510117250728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-50187256894836697312012-06-12T10:04:30.444+04:002012-06-12T10:04:30.444+04:00Assalamu alaikumAssalamu alaikumAnonymoushttps://www.blogger.com/profile/06067546041275295660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-72831099012860420332012-04-23T18:29:01.725+04:002012-04-23T18:29:01.725+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
= எல்லாம் வல்ல இறைவன் நம்...வ அலைக்கும் சலாம் வரஹ் <br /><br />= எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவர்க்கும் நேரான வழியை காட்டி அருள் புரிவானாக ஆமீன்..!!! = <br /><br />இன்ஷா அல்லாஹ் சகோ<br /><br />கருத்திற்கு ஜஸாகல்லாஹ் கைரன்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-42698876119346334582012-04-22T18:35:29.551+04:002012-04-22T18:35:29.551+04:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
கடந்த சில தினங்களாக என்...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ... <br />கடந்த சில தினங்களாக என் மனதை அரித்து கொண்டிருந்த கேள்விக்கான பதிலை உங்கள் பதிவில் கண்டுகொண்டேன்... மிக்க நன்றி.... :)<br /><br />///இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லானFlavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-85644692692492750422012-01-10T11:06:45.665+04:002012-01-10T11:06:45.665+04:00உங்கள் மீது ஏகனின் அமைதி நிலவட்டுமாக!
சகோ அனானி
...உங்கள் மீது ஏகனின் அமைதி நிலவட்டுமாக!<br /><br /><br />சகோ அனானி<br /> உங்கள் கருத்தில் பொருளும் இல்லை பொறுப்புமில்லை. குறைந்த பட்ச நேர்மையோடாவது விமர்சிக்க வாருங்கள் என்பதே என் விருப்பம்!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-6199625358894554332012-01-09T21:55:54.821+04:002012-01-09T21:55:54.821+04:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-17823555489569312352011-12-28T08:52:49.687+04:002011-12-28T08:52:49.687+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோ @ akbarali
வருகைக்க...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />சகோ @ akbarali <br /><br />வருகைக்கு நன்றிG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-74485960747968529252011-12-28T00:11:46.714+04:002011-12-28T00:11:46.714+04:00soobarsoobarakbaralinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-11279623663615402802011-12-26T16:28:04.729+04:002011-12-26T16:28:04.729+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
சகோ @ Syed Ibramsha
காலம...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />சகோ @ Syed Ibramsha <br /><br />காலம் தாழ்த்தி வந்தாலும் தரமான தங்களின் கருத்திற்கு நன்றி <br /><br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-75525753700263642862011-12-26T15:24:08.033+04:002011-12-26T15:24:08.033+04:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
மிக அருமையான ஒரு விஷய...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)<br /><br />மிக அருமையான ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அற்புதுதமான தெள்ளியதொரு எழுத்துக்களின் வாயிலாக வீருநடை போட்டுள்ளீர்கள், அல்ஹம்துலில்லாஹ். கருத்துக்கள் அனைத்தும் தெளிவாகவும், ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.<br /><br />சுன்னத் வல் ஜமாத் என்று பெயர்ப் பலகைகளில் மட்டும் பதிந்துவிட்டு, நபிவழி என்றால் என்ன? இறைவனின் தன்மைகள் என்ன என்பதை சரிவர Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-80790309642894175932011-12-21T05:56:39.171+04:002011-12-21T05:56:39.171+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
சகோ @ கலில்
//என் பெரிய தா...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />சகோ @ கலில்<br />//என் பெரிய தாயாரின் மகனை சுன்னாவை போதிப்பதாக சொல்லும் மதரசாவில் சேர்த்தோம் என் சிரிய தாயரின் மகனை தவ்ஹீத்தை போதிக்கும் மதரசாவில் சேர்த்தோம் //<br /><br />தௌஹீது மற்றும் நபிவழி போதிப்பது தான் உண்மையான மார்க்க கல்வியாக இருக்க முடியும். இன்ஷா அல்லாஹ் மதரஸாக்களில் போதிக்கப்படுவது அதுவாக தான் இருக்கவேண்டும் என்பதே இவ்வாக்க கருப்பொருள்.<br /><br />//G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-62848882046340199782011-12-20T18:58:56.552+04:002011-12-20T18:58:56.552+04:00அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் பதிவின் தலைப்பை சில வரு...அஸ்ஸலாமு அலைக்கும் <br />உங்கள் பதிவின் தலைப்பை சில வருடங்களுக்கு முன் சிந்தித்தேன் அதன் அடிப்படையில் என் பெரிய தாயாரின் மகனை சுன்னாவை போதிப்பதாக சொல்லும் மதரசாவில் சேர்த்தோம் என் சிரிய தாயரின் மகனை தவ்ஹீத்தை போதிக்கும் மதரசாவில் சேர்த்தோம் மாஸா அல்லாஹ் கடந்த ஹஜ் பெருநாள் உரையை இருவரும் தத்தமது ஜமாத் அடிப்படையில் உரையாற்றினார்கள் குர் ஆன் சுன்னாவின் அடிப்படையில் அவர்கள் <br />உரையை கேட்ட போது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-80541494656686449542011-12-20T16:13:57.947+04:002011-12-20T16:13:57.947+04:00சகோ Ishari Perera
உங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக...சகோ Ishari Perera <br /><br />உங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக!<br /><br />முதல்ல இந்த ஆக்கத்தில சொல்லப்பட்ட விசயம் குறித்து கருத்து சொல்லுங்க அண்ணே.. அப்புறம் கொல்லலாம்.<br /><br />(உங்க கமெண்ட்டே கொல்லுற மாதிரி இருக்கணும். ஆமாம்!)<br /><br />// **** // வார்த்தைகள் சென்ஸார் செய்யப்பட்டுள்ளது.G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-23348991261096859782011-12-20T15:49:29.383+04:002011-12-20T15:49:29.383+04:00Ishari Perera has left a new comment on your post ...Ishari Perera has left a new comment on your post "நீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..?": <br /><br /> ****** page admin kayla kedacha kolluvan..................G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-18197611119194294972011-12-18T18:29:59.505+04:002011-12-18T18:29:59.505+04:00Assalamu alaikum wrah
@Dear Bro., Mohamed Ramees ...Assalamu alaikum wrah<br /><br />@Dear Bro., Mohamed Ramees <br /><br />thanks for ur comment<br /><br />Zkhallah khairanG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-83655986302642836522011-12-18T12:39:32.098+04:002011-12-18T12:39:32.098+04:00niceniceRameeshttps://www.blogger.com/profile/09156497443292326134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-67334015120327089872011-12-16T10:23:40.621+04:002011-12-16T10:23:40.621+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
அன்பு சகோ zalha
//அறியாமய...வ அலைக்கும் சலாம் வரஹ்<br />அன்பு சகோ zalha <br /><br />//அறியாமயாலும் ஆணவத்தாலும்.//<br /><br />அறியாமை - களையப்பட வேண்டும்! அதுவே சமூகம் நம்மீது பணிக்கும் கடமை -அல்லாஹ்விடம் அதற்கு தான் நாம் பதில் சொல்லியாக வேண்டும்.<br /><br />ஆணவம் - ?<br />என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் சகோ...<br /><br />அல்லாஹ் தான் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்<br /><br />கருத்திற்கும் வருகைக்கும் நன்றி<br />G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com