tag:blogger.com,1999:blog-4088411284936726532.post447112121317487763..comments2024-02-07T12:22:42.238+04:00Comments on நான் முஸ்லிம்: "பொய்யும், பொய் சார்ந்த இடமும்..."G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-6798601608838909402013-08-21T17:03:51.950+04:002013-08-21T17:03:51.950+04:00வருகைக்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோவருகைக்கு<br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-90492906577074252522012-05-25T07:58:37.498+04:002012-05-25T07:58:37.498+04:00மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு
ஜஸாகல்லாஹ் கைரன்மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு<br />ஜஸாகல்லாஹ் கைரன்ALAVUDEENhttps://www.blogger.com/profile/07484970706052776780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-75390194455824202642012-04-23T18:34:31.357+04:002012-04-23T18:34:31.357+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
வருகைக்கு
ஜஸாகல்லாஹ் கைரன...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />வருகைக்கு<br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-70530102247237142022012-04-23T11:06:44.789+04:002012-04-23T11:06:44.789+04:00நல்ல பதிவு.நல்ல பதிவு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-80284857429025519752012-04-21T08:14:11.919+04:002012-04-21T08:14:11.919+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
=
இணை வைத்தலை மட்டுமே ப...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் <br /><br />=<br /> இணை வைத்தலை மட்டுமே பெரும் பாவமாக கருதும் நம்மவர்களுக்கு இந்த ஹதீஸ் சென்றடைய வேண்டும் ....<br />=<br /><br /> நிச்சயமாக! சகோ அதற்கு இறைவன் நாடுவானாக!<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி<br />ஜஸாகல்லாஹ் கைரன்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-62338468849570460432012-04-20T00:10:41.513+04:002012-04-20T00:10:41.513+04:00இணை வைத்தல், பெற்றோரை நோகடித்தல், .இவைக்கு நிகரா...இணை வைத்தல், பெற்றோரை நோகடித்தல், .இவைக்கு நிகரானது பொய்...<br /><br />இணை வைத்தலை மட்டுமே பெரும் பாவமாக கருதும் நம்மவர்களுக்கு இந்த <br /><br />ஹதீஸ் சென்றடைய வேண்டும் ....அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-78971654069854007412012-04-14T18:37:51.755+04:002012-04-14T18:37:51.755+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
= மாஷா அல்லாஹ் மிக அருமைய...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br /> = மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு சகோ.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோ.உண்மை பேசுபவர்களை கண்டால் இவர் பெரிய அரிச்சந்திரன் உண்மைய சொல்ல வந்துட்டாரு என்று கேலி செய்யும் உலகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை.. = <br /><br />சரிதான் சகோ பொய் பேச மறுப்பவனை பிழைக்க தெரியாதவன் என்றே உலகம் வர்ணிக்கிறது<br /><br />வருகைக்கும் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-50078846951653204802012-04-14T18:35:02.488+04:002012-04-14T18:35:02.488+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
== மாஷா அல்லாஹ்..அருமையான ...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />== மாஷா அல்லாஹ்..அருமையான ஆக்கம்..நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி கடை பிடிக்க வேண்டிய தகவல்.. வழமை போல தங்கள் எழுத்தால் சரியான முறையில் வெளிப்பட்டு இருக்கிறது..== <br /><br />ஜஸாகல்லாஹ் கைரன்.,<br />வருகைக்கும் கருத்திற்கும் <br /><br />இறை நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்தட்டும்.. <br /><br />இன்ஷா அல்லாஹ்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-76740819070992717322012-04-14T18:31:50.348+04:002012-04-14T18:31:50.348+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
== மாஷா அல்லாஹ்..அருமையான ...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />== மாஷா அல்லாஹ்..அருமையான ஆக்கம்..நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி கடை பிடிக்க வேண்டிய தகவல்.. வழமை போல தங்கள் எழுத்தால் சரியான முறையில் வெளிப்பட்டு இருக்கிறது..== <br /><br />ஜஸாகல்லாஹ் கைரன்.,<br />வருகைக்கும் கருத்திற்கும் <br /><br />இறை நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்தட்டும்.. <br /><br />இன்ஷா அல்லாஹ்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-82433967431838255582012-04-14T15:30:41.618+04:002012-04-14T15:30:41.618+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,
மாஷா அல்லாஹ் ம...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,<br /><br /> மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு சகோ.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோ.உண்மை பேசுபவர்களை கண்டால் இவர் பெரிய அரிச்சந்திரன் உண்மைய சொல்ல வந்துட்டாரு என்று கேலி செய்யும் உலகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை..<br /> அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம் அனைவரையும் போய் பேசும் பெரும் பாவங்களில் இருந்து பாதுகாத்து அருள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-10990051460424939742012-04-13T09:29:43.670+04:002012-04-13T09:29:43.670+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
மாஷா அல்லாஹ்..அருமையான ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />மாஷா அல்லாஹ்..அருமையான ஆக்கம்..நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி கடை பிடிக்க வேண்டிய தகவல்.. வழமை போல தங்கள் எழுத்தால் சரியான முறையில் வெளிப்பட்டு இருக்கிறது..<br /><br />இறை நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்தட்டும்.. <br /><br />நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-12652130095417449232012-04-12T18:00:26.135+04:002012-04-12T18:00:26.135+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
== பொய் பேசுபவன் இறை நம்பிக...வ அலைக்கும் சலாம் வரஹ்<br />== பொய் பேசுபவன் இறை நம்பிக்கையுடவனாக இருக்க முடியாது == <br />முற்றிலும் உண்மை சகோ...<br /><br />அல்லாஹ் நம் அனைவரையும் உண்மை பேசுபவர்களில் சேர்ப்பனாக!<br />இன்ஷா அல்லாஹ்<br /><br />வருகைக்கு நன்றி சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-61895476389671430522012-04-12T17:58:29.181+04:002012-04-12T17:58:29.181+04:00சரிதான் சகோ.. ஆனால் இணையத்தில் இணையும் நேரம் எனக்க...சரிதான் சகோ.. ஆனால் இணையத்தில் இணையும் நேரம் எனக்கு மிக குறைவே... அத்தோடு வேலைப்பளு...<br /><br />இருந்தால் என்ன. ஏப்ரல்-1 குறித்த கட்டுரைகள் நம் சகாக்களிடமிருந்து முன்னமே வந்திருக்கிறது சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-74381324295293275852012-04-12T17:56:04.098+04:002012-04-12T17:56:04.098+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாஷா அல்லாஹ்
மேலதிக ஹதிஸ்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br />மாஷா அல்லாஹ்<br /><br />மேலதிக ஹதிஸ்கள் அழகான விளக்கத்துடன்<br />பகிர்ந்தமைக்கு<br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-27275293462467577852012-04-12T17:53:20.325+04:002012-04-12T17:53:20.325+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
வருகைக்கும் மேலான துஆவிற்கு...வ அலைக்கும் சலாம் வரஹ்<br />வருகைக்கும் மேலான துஆவிற்கும் <br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-36161814725907344072012-04-12T17:52:05.547+04:002012-04-12T17:52:05.547+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
== இனி யாருக்கும் பாதிப்பில...வ அலைக்கும் சலாம் வரஹ்<br />== இனி யாருக்கும் பாதிப்பில்லாத பொய்களைக் கூட சொல்லக் கூடாது என்று உறுதி எடுத்துள்ளேன் சகோ. ==<br /><br />இது என்னை உட்பட எல்லோருக்கும் பொருந்தும் சகோ முடிந்தவரை கடைப்பிடிப்போம் இன்ஷா அல்லாஹ்<br /><br />கருத்திற்கு<br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-29348592507680601852012-04-12T17:50:52.724+04:002012-04-12T17:50:52.724+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
== நீங்கள் அறிந்து கொண்டே ...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />== நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் - குர்ஆன் 2:42. == <br /><br />எவ்வளவு தெளிவாய் பொய் குறித்து எடுத்துரைக்கிறது இறை மறை<br />ஜஸாகல்லாஹ் கைரன் <br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-15334177106714032422012-04-12T11:35:59.937+04:002012-04-12T11:35:59.937+04:00சலாம் சகோ குலாம், அருமையான பதிவு. அல்லாஹ் உங்களுக்...சலாம் சகோ குலாம், அருமையான பதிவு. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.<br /><br />'நம்பிக்கையாளர்..."பொய்யனாக இருக்க இயலுமா?' என்று கேட்டபோது அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.<br /><br />இறை வணக்கத்தின் அடிப்படையே இறை நம்பிக்கை தான். ஒருவன் இறை ந்ம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டுமென்றால உண்மை மட்டுமே பேச வேண்டும். பொய்களை பேசக்கூடாது. பொய் mujahidh alihttps://www.blogger.com/profile/17413400738192510888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-18558989814259730682012-04-12T09:30:43.436+04:002012-04-12T09:30:43.436+04:00இதை இந்த பதிவை ஏப்ரல் 1 ம் தேதிக்கு முன்னாடி சொல்ல...இதை இந்த பதிவை ஏப்ரல் 1 ம் தேதிக்கு முன்னாடி சொல்லலாம்ல ....பொய் ஓர் சாபக் கேடுhttp://www.naanmuslim.com/2012/04/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-23449720520629212972012-04-12T09:24:28.863+04:002012-04-12T09:24:28.863+04:00//பொய் சொல்லுவியாடா... -ஏதோ போலி காரணம் சொல்லி கால...//பொய் சொல்லுவியாடா... -ஏதோ போலி காரணம் சொல்லி காலையில் ஸ்கூலுக்கு போக மறுத்த சிறுவ(யது மக)னை அடித்து பொய்யிக்கு எதிரான சீர்திருத்தத்தை தொடங்கும் நாம்..<br />அப்பா வீட்டுல இல்லேன்னு சொல்லு கண்னு... மொபைலில் கடன்காரனிடம் சொல்லப்பணிக்கும் மாலை பொழுகளில் ஏனோ மறக்க தான் செய்கிறோம்...<br />//<br /><br /><br />நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் குழந்தைகளுடைய உள்ளங்களில் உண்மையை விதைக்கவே நம்மைத் தூண்டுகிறது.<பொய் ஓர் சாபக் கேடுhttp://www.naanmuslim.com/2012/04/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-72893924194780187422012-04-12T09:23:14.837+04:002012-04-12T09:23:14.837+04:00பிறரைப் பாதிப்புக்குள்ளாக்கி சிரிக்க வைக்கக் கூடாத...பிறரைப் பாதிப்புக்குள்ளாக்கி சிரிக்க வைக்கக் கூடாது<br /><br />அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கி விட்டார். வேறு சிலர் (அவரது) அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் பொய் ஓர் சாபக் கேடுhttp://www.naanmuslim.com/2012/04/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-80456692690211245322012-04-12T09:22:01.587+04:002012-04-12T09:22:01.587+04:00பிறரை சிரிக்க வைக்க பொய் சொல்லுதல் ....
பொய் சொல்...பிறரை சிரிக்க வைக்க பொய் சொல்லுதல் ....<br /><br />பொய் சொல்லி சிரிக்க வைக்கக் கூடாது<br /><br />பிறரைச் சிரிக்க வைப்பதற்காக நடக்காத நிகழ்வுகளையெல்லாம் நடந்ததாகச் சொல்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று! நான்கு பேர் கூடிவிட்டாலே வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி சிரித்துக் கொண்டிருக்கும் வழக்கம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் அதிகமாகப் பரவியிருக்கிறது.<br /><br />சின்னத் திரைகளில் பொய் ஓர் சாபக் கேடுhttp://www.naanmuslim.com/2012/04/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-12739500406293615312012-04-12T09:19:40.657+04:002012-04-12T09:19:40.657+04:00நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில்...நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் 40:28)<br /><br />நபி (ஸல்) அவர்கள், "வெறுக்கத்தக்க மற்றொரு பண்பான மோசடியும் பொய்யின் மூலமாகவே ஆரம்பமாகிறது" என்று கூறியுள்ளார்கள்.<br /><br />நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உம் சகோதரர் உன்னை உண்மையாளர் என்று நம்பிகொண்டிருக்க நீ அவரிடம் பொய்ச் செய்தியை சொல்வது மாபெரும் மோசடியாகும். (ஆதாரம்: அபூதாவூத்)பொய் ஓர் சாபக் கேடுhttp://www.naanmuslim.com/2012/04/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-37765154611407630322012-04-11T23:59:36.935+04:002012-04-11T23:59:36.935+04:00சலாம் சகோ குலாம்!
அருமையான ஆக்கம். இறைவன் உங்களுக...சலாம் சகோ குலாம்!<br /><br />அருமையான ஆக்கம். இறைவன் உங்களுக்கு மென் மேலும் அறிவு ஞானத்தை அதிகப்படுத்துவானாக!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-36169551641749589102012-04-11T23:11:01.767+04:002012-04-11T23:11:01.767+04:00சலாம் சகோ குலாம்,
மாஷா அல்லாஹ். அழகான பதிவு சகோ. ...சலாம் சகோ குலாம்,<br /><br />மாஷா அல்லாஹ். அழகான பதிவு சகோ. வித்தியாசமான கோணத்தில் அணுகி உள்ளீர்கள். அறியாமையில் சிறு சிறு பொய்களை சொல்பவர்களாகவே இருக்கிறோம். நபி மொழிகளை பார்த்ததும்,<br />இனி யாருக்கும் பாதிப்பில்லாத பொய்களைக் கூட சொல்லக் கூடாது என்று உறுதி எடுத்துள்ளேன் சகோ.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.com