tag:blogger.com,1999:blog-4088411284936726532.post6692281211856987954..comments2024-02-07T12:22:42.238+04:00Comments on நான் முஸ்லிம்: கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-90974418789259700832012-01-24T21:13:45.996+04:002012-01-24T21:13:45.996+04:00// கடவுளின் மீது என்ன கற்பனைகளை நாங்கள் ஏற்றிவைத்த...// கடவுளின் மீது என்ன கற்பனைகளை நாங்கள் ஏற்றிவைத்தாலும், ஏற்றுக் கொள் அல்லது விலகிச் செல் மாறாக அதை விமர்சிக்கக் கூடாது என்பது தான். இதைவிட கடவுளை வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. //<br /><br />சகோ அப்பா என்ற ஒன்று எல்லோர் வாழ்விலும் இருந்தாலும் உங்கள் அப்பாவை மட்டும் தான் நீங்கள் அப்பா என்று சொல்வீர்கள் நானும் அப்படி தான் என்னை பெற்றவரை மட்டும் தான் அப்பா என சொல்வேன். உலகில் ஆயிரம் அப்பாக்கள் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-23700846162359232512012-01-24T21:13:24.039+04:002012-01-24T21:13:24.039+04:00//பன்றியை உண்ணக்கூடாது என்பது முகம்மதியர்களுக்கான ...//பன்றியை உண்ணக்கூடாது என்பது முகம்மதியர்களுக்கான விதி. இந்த விதி எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்துமா? முக்காலமும் அறிந்த எல்லாவற்றையும் செய்யும் திறனுள்ளதாக இவர்களால் கூறப்படும் அல்லாவுக்கே எல்லா நேரத்திலும் இது ஒன்றே சரியானது என்று கூற முடியவில்லை //<br /><br />தமாஷ் பண்ணாதீங்க சகோ<br /><br />நீங்கள் உங்கள் பிள்ளையே பொய் பேச கூடாதென்கிறீர்கள்.. அவர் மீண்டும் மீண்டும் பொய் பேசுகிறார் என்றால் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-2413800091820822822012-01-24T21:11:30.571+04:002012-01-24T21:11:30.571+04:00//அறிவியல் விளக்கமளிக்காததை ஏற்பதும், அறிவியலை மறு...//அறிவியல் விளக்கமளிக்காததை ஏற்பதும், அறிவியலை மறுப்பதும் வேறுவேறான நிலைகள். கடவுளை ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலை. விளக்கமளிக்காததையும் ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலையல்ல. தெளிவாகச் சொன்னால் அறிவியல் விளக்கமளிக்காத நிலை //<br /><br />சகோ இதை தான் நானும் சொல்கிறேன். அறுதிட்டு கூறப்பட்ட கேடுதேதிகளுக்கு பின்னோ அல்லது பின்னோ ஏற்படும் மாற்றங்களுக்கு நாம் அறிவியலில் ஏற்படும் குறைபாடாக G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-75740988163537808902012-01-24T21:11:07.019+04:002012-01-24T21:11:07.019+04:00//கடவுள் இருக்கிறார் என்பதற்கு அறிவியல் ரீதியாகவோ,...//கடவுள் இருக்கிறார் என்பதற்கு அறிவியல் ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ அல்லது வேறொந்த வடிவிலோ ஒரு நிரூபணமும் இல்லை. ஆனால் நம்பிக்கை சார்ந்த அந்த கற்பிதத்தை, அறிவியல் இன்னும் தொடாத உயரங்களில் நின்று கொண்டோ, மக்களின் அறிதல் ஐயங்களை பயன்படுத்திக் கொண்டோ சில கேள்விகளை எழுப்பிவிடுவதன் மூலம் மெய்ப்படுத்திவிட முனைகிறார்கள். //<br /><br />அதென்ன... ? அறிவியல் இன்னும் தொடாத உயரங்கள்<br /><br />ஆக அறிவியலும் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-2568373426206770292012-01-24T21:09:20.861+04:002012-01-24T21:09:20.861+04:00அன்பு சகோ செங்கொடி.
உங்கள் மறுப்பு ஆக்கத்திற்கு ந...அன்பு சகோ செங்கொடி.<br /><br />உங்கள் மறுப்பு ஆக்கத்திற்கு நன்றி., ஆனால் பெரும்பாலான இடங்களில் பொருந்தமில்லாத வாதங்களை வைத்து இருக்கிறீர்கள்.<br /><br />இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்<br /><br />//இனி அவரின் ”கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?” எனும் பதிவை எதிர் கொள்ளலாம். கடவுளை விமர்சிக்கும் அறிவாளிகள் என்று பொதுத் தலைப்பை தன் பதிவுக்கு இட்டிருந்தால் அதை பொதுவானதாக கருதியிருக்கலாம். ஆனால் ‘ஓர்’ எனும் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-31175425928812427852012-01-22T19:21:09.124+04:002012-01-22T19:21:09.124+04:00இப்பதிவின் மறுப்பு நல்லூர் முழக்கம் தளத்தில் வெளிய...இப்பதிவின் மறுப்பு நல்லூர் முழக்கம் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் காண்க.<br /><br />http://nallurmuzhakkam.wordpress.com/2012/01/22/gulam-senkodi-4/நல்லூர் முழக்கம்http://nallurmuzhakkam.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-29822605263667325032011-12-29T09:00:44.416+04:002011-12-29T09:00:44.416+04:00சுட்டியை சொடுக்கி படியுங்கள்
******* மறக்கமுடியா...சுட்டியை சொடுக்கி படியுங்கள்<br /><br /> ******* <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2011/12/1.html" rel="nofollow">மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். </a></b> ********<br /><br /><br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-56546110232638110742011-12-28T19:02:28.794+04:002011-12-28T19:02:28.794+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பு சகோ @ திருவாளத்தூர் ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br />அன்பு சகோ @ திருவாளத்தூர் முஸ்லீம்<br /><br />//இஸ்லாம் சம்மந்தமான உங்கள் பதிவுகள் அருமை.....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......//<br />அல்ஹம்துலில்லாஹ் துஆ செய்யுங்கள் சகோ.<br /><br />இன்ஷா அல்லாஹ் உங்கள் தளத்தையும் பார்வையிட்டு வாய்ப்பிருந்தால் கருத்திடுகிறேன் சகோ<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி <br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-41709159865195883512011-12-28T18:58:37.599+04:002011-12-28T18:58:37.599+04:00ஆழமான வசனங்களை முன்னிருத்தி அழகான வாசகத்தை பதிந்து...ஆழமான வசனங்களை முன்னிருத்தி அழகான வாசகத்தை பதிந்து இங்கு "அரசியல்" பண்ண பார்க்கும் சகோ @ அனானி உங்கள் மீது சாந்தி நிலவட்டும்<br /><br />//Dont trust the christian khafir/<br /><br />உண்மைதான்... ஆனால் பாருங்கள் அவர்கள் மீது நம்பிக்கை (மற்றும் அவர்களுடன் நெருங்கிய நட்பு ) வைக்கவேண்டாம் கூறும் குர்-ஆன் வசனங்களிலெல்லாம். ஏன் அவ்வாறு கூடாது என்றும் தெளிவாக அல்லாஹ் கூறுகிறான்.. உங்கள் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-68634660560403113672011-12-28T18:58:10.944+04:002011-12-28T18:58:10.944+04:00அன்பு சகோ @ துரைடேனியல்
//Kadavulai vimarsikkum th...அன்பு சகோ @ துரைடேனியல்<br />//Kadavulai vimarsikkum thaguthi manithanukku kidaiyathu. //<br /><br />நிச்சயமாக., ஏனெனில் கடவுளை விமர்சிக்க அல்லது குறைப்படுத்த நாம் வைத்திருக்கும் அளவுகோல் கடவுளின் நிலையை விமர்சிக்கும் வகையில் இல்லையென்பதே இங்கு நாம் சொல்ல வருவது.<br /><br />மனித உருவாக்க சாதனங்களை மட்டுமே வைத்திருந்து அதில் மனிதன் கண்டறிந்த குறியீடுகளை மட்டுமே பயன்படுத்தி அதில் கடவுளை பொருத்தி G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-77516715138489845142011-12-28T18:52:59.923+04:002011-12-28T18:52:59.923+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பு சகோ @ ஜமால்
//ஒரு ம...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br />அன்பு சகோ @ ஜமால்<br /><br />//ஒரு முடிவை மனதில் வைத்து கொண்டு, எதை ஆராய்ந்தாலும் சரியான பதில் கிடைக்காது, இதைத்தான் நம்மில் பலர் செய்து கொண்டிருக்கிறோம், எதையும் அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு ஆராய்தல் வேண்டும் ...//<br /><br />உண்மை சகோ., நமக்கு இப்படிதான் பதில் வேண்டும் என்ற கோணத்தில் எதையும் ஆராயும் போது கிடைக்கும் பதில்கள் நடுநிலையாக இருந்தாலும் கூட நம்மால் அதை G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-54748286432203101572011-12-28T16:21:11.461+04:002011-12-28T16:21:11.461+04:00இஸ்லாம் சம்மந்தமான உங்கள் பதிவுகள் அருமை.....இனியு...இஸ்லாம் சம்மந்தமான உங்கள் பதிவுகள் அருமை.....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......<br />அன்பு நண்பர்களே இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு பதில்தேட tvpmuslim.blogspot.com பாருங்கள்.அந்த தளத்தில் இணையுங்கள்....உங்கள் கருத்துகளை பதியுங்கள்....<br />புதிய பதிவுகள்: நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம்திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-40534030075148982392011-12-28T12:46:04.528+04:002011-12-28T12:46:04.528+04:00Dont trust the christian khafir
5:72. “நிச்சயமாக ...Dont trust the christian khafir<br /><br />5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-8552287241262412432011-12-28T11:33:32.979+04:002011-12-28T11:33:32.979+04:00Kadavulai vimarsikkum thaguthi manithanukku kidaiy...Kadavulai vimarsikkum thaguthi manithanukku kidaiyathu. Vimarsippavan Moodan aavaan.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-66758344258328779612011-12-28T09:34:10.679+04:002011-12-28T09:34:10.679+04:00ஒரு முடிவை மனதில் வைத்து கொண்டு, எதை ஆராய்ந்தாலும்...ஒரு முடிவை மனதில் வைத்து கொண்டு, எதை ஆராய்ந்தாலும் சரியான பதில் கிடைக்காது, இதைத்தான் நம்மில் பலர் செய்து கொண்டிருக்கிறோம், எதையும் அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு ஆராய்தல் வேண்டும் ...<br /><br />நல்லா சொல்லியிருக்கீங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-30074209991793997992011-12-28T09:03:26.805+04:002011-12-28T09:03:26.805+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பு VANJOOR அப்பா.,
வர...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />அன்பு VANJOOR அப்பா.,<br /><br />வருகைக்கும் துஆவிற்கு நன்றி<br /><br />ஜஸாகல்லாஹ் கைரன்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-62059042097074511632011-12-28T09:01:28.440+04:002011-12-28T09:01:28.440+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
சகோ @ சுவனப்பிரியன்
வருகை...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />சகோ @ சுவனப்பிரியன்<br /><br />வருகைக்கும் கருத்திற்கும்<br />ஜஸாகல்லாஹ் கைரன் நன்றி<br />சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-18475180340454991492011-12-28T08:56:39.744+04:002011-12-28T08:56:39.744+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
சகோ @ சிட்டிசன்
// பூவா த...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />சகோ @ சிட்டிசன்<br /><br />// பூவா தலையா 50:50 சொல்லி விடலாம்//<br /><br />இப்படியான ஊகங்களில் அவர்கள் எடுக்கும் முடிவுகள்தான் கடவுள் மறுப்புக்கு அல்லது கடவுள் இல்லையென்ற நிலைக்கு ஆதரவாக கொள்கின்றனர்.<br /><br />//ஆனால், ஒரு தேன்கூட்டில்..?//<br /><br />சிந்திக்க வேண்டும் அவர்கள்...<br /><br />கருத்திற்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-76039888364333424742011-12-28T07:40:01.694+04:002011-12-28T07:40:01.694+04:00வாழ்த்துகள்.
தாங்களின் சிறப்பான பணி தொடரட்டும்....வாழ்த்துகள்.<br /><br /><br />தாங்களின் சிறப்பான பணி தொடரட்டும்........VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-44650217340761078482011-12-28T02:30:57.985+04:002011-12-28T02:30:57.985+04:00அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ குலாம்!
சிறந்த பதிவு. வாழ...அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ குலாம்!<br /><br />சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-53309779742137395642011-12-27T17:01:50.775+04:002011-12-27T17:01:50.775+04:00ஸலாம் சகோ.குலாம்,
நல்ல பதிவு. இந்த நிகழ்தகவு பற்றி...ஸலாம் சகோ.குலாம்,<br />நல்ல பதிவு. இந்த நிகழ்தகவு பற்றி நான் முன்பு ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன். பூவா தலையா 50:50 சொல்லி விடலாம். ஆனால், ஒரு தேன்கூட்டில்..?<br />சிந்திப்போருக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன இவ்வுலகில். இறைவனை அறிய.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com