tag:blogger.com,1999:blog-4088411284936726532.post8320834978309853876..comments2024-02-07T12:22:42.238+04:00Comments on நான் முஸ்லிம்: வரலாறு கற்றுக்கொண்ட பாடம்!G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-34909859655363883802012-07-15T10:46:18.464+04:002012-07-15T10:46:18.464+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
வருகைக்கு நன்றி
ஜஸாகல்லாஹ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />வருகைக்கு நன்றி<br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-80640966020817157482012-04-30T13:14:49.406+04:002012-04-30T13:14:49.406+04:00படிக்கும்போதே கண்கள் குளமாவதை தவிர்க்க முடியவில்லை...படிக்கும்போதே கண்கள் குளமாவதை தவிர்க்க முடியவில்லை...அவர்கள் அனைவரிடமுமே நமக்கு படிப்பினை இருக்கிறது...nainahttps://www.blogger.com/profile/11079279482263846638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-57559955656270387852012-04-30T12:27:17.055+04:002012-04-30T12:27:17.055+04:00கருத்திற்கு நன்றி சகோ!கருத்திற்கு நன்றி சகோ!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-89116315847147784692012-04-30T11:18:24.713+04:002012-04-30T11:18:24.713+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
== நேரம் கிடக்கையில் ஒவ்வொ...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />== நேரம் கிடக்கையில் ஒவ்வொரு சம்பவமாக சொல்ல முயற்சி செய்யுங்கள் சகோ.... == <br /><br />உமர் ரலி யின் வீரத்தையும், ஆட்சி முறையையும் சொல்ல ஆயிரம் பதிவுகள் கூட பத்தாது....<br />இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன் சகோ <br /><br />கருத்திற்கு நன்றி<br />ஜஸாகல்லாஹ் கைரன்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-44642399194625642592012-04-30T11:14:43.682+04:002012-04-30T11:14:43.682+04:00thanks
jazkhllah khairan Bro.,thanks<br /><br />jazkhllah khairan Bro.,G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-25633266605411850322012-04-30T09:52:01.515+04:002012-04-30T09:52:01.515+04:00naan oru hindhu aanalum yenakku raliyai pedikkumnaan oru hindhu aanalum yenakku raliyai pedikkumAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-3155087126721554072012-04-30T08:51:31.988+04:002012-04-30T08:51:31.988+04:00"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்றும் கடவுள..."கடவுளால் தான் எல்லாம் முடியும் என்றும் கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்ல வருகிறேன்.."Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-51829915466740012242012-04-30T07:38:59.426+04:002012-04-30T07:38:59.426+04:00சலாம் சகோ குலாம்,
நெகிழ்ச்சியான பதிவு. மாஷா அல்லா...சலாம் சகோ குலாம்,<br /><br />நெகிழ்ச்சியான பதிவு. மாஷா அல்லாஹ்..உமர் ரலி யின் வீரத்தையும், ஆட்சி முறையையும் சொல்ல ஆயிரம் பதிவுகள் கூட பத்தாது....<br />நேரம் கிடக்கையில் ஒவ்வொரு சம்பவமாக சொல்ல முயற்சி செய்யுங்கள் சகோ....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-17623246108606274862012-04-30T02:23:08.650+04:002012-04-30T02:23:08.650+04:00Keep it up and goodluckKeep it up and goodluckAnonymoushttps://www.blogger.com/profile/01744701844051659509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-3727191774242119782012-04-29T19:39:32.571+04:002012-04-29T19:39:32.571+04:00இந்த பதிவிற்கு மைனஸ் வாக்களித்த சகோ சர்வாகனின் நேர...இந்த பதிவிற்கு மைனஸ் வாக்களித்த சகோ சர்வாகனின் நேர்மைக்கு (ஓட்டளித்ததில் மட்டும்) என் பாராட்டுக்கள்!<br /><br />சகோ @சார்வாகன் உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!<br /><br />எதிர்வாக்களித்தோடு அதற்கான காரணத்தையும் இங்கே பின்னூட்டமாய் சில வரிகளில் விளக்கியிருந்தால் உங்கள் உண்மையின் நிலைப்பாட்டை என்னைப்போல ஏனையவர்களும் அறிந்துக்கொள்ள வாய்ப்பிருக்குமே சகோ!<br /><br />கலிபா உமரின் (ரலி) G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-24294043078709121712012-04-29T19:11:31.544+04:002012-04-29T19:11:31.544+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
== இது ஒரு அற்ப வாழ்வு, நா...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />== இது ஒரு அற்ப வாழ்வு, நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது எதையும் கொண்டு செல்லப் போவதில்லை என்னும் யதார்த்தம் == <br /><br />இதை தெளிவாக புரிந்துக்கொண்டதால் தான் சகோ அந்த ஆட்சியாளர் அரசாண்ட பத்து வருட காலம் முழுவதும் நீதி வழுவாமல் சிறக்க செய்தது. <br /><br />நம்மை ஆள்பவர்களும் இந்த நிதர்சன உண்மையே புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே எம் ஆவல்<br /><br />G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-67346634936424986512012-04-29T18:52:09.427+04:002012-04-29T18:52:09.427+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
வரலாறு உமர் (ரலி) போல் ஒர...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />வரலாறு உமர் (ரலி) போல் ஒரு வீரரை சந்தித்து இருக்குமா என்பது கேள்விக்குறியான ஒரு விசயம். அப்படி சந்தித்து இருந்தாலும் அவர் கலிபா பொறுப்பேற்றவுடன் இருந்த பொறுமையும், தம் மக்களின் மீது கொண்ட கனிவும் நிச்சயம் எந்த ஒரு ஆட்சியாளருக்கும் இருக்க வாய்ப்பே இல்லை. அதை கலிபா அவர்களின் வரலாறு முழுக்க காணலாம். <br /><br />வருகைக்கும் கருத்திற்கும்<br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-28755389914965094302012-04-29T18:45:51.213+04:002012-04-29T18:45:51.213+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
= = அவர்கள் அனைவரிடமுமே நம...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />= = அவர்கள் அனைவரிடமுமே நமக்கு படிப்பினை இருக்கிறது... = = <br /><br />உண்மைதான் சகோ அவர்கள் வாழ்வு முழுக்க இறைவனின் வழிக்காட்டுதலும் இறைத்தூதரின் முன்மாதிரியுமே அமைந்திருந்தால் அவர்களின் வாழ்க்கையில் உலகத்தாருக்கே படிப்பினை இருக்கிறதென்றால் அது மிகையாகாது. <br /><br />வாசிப்பிற்கு நன்றி<br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-85751512527739033332012-04-29T18:14:17.742+04:002012-04-29T18:14:17.742+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
வருகைக்கு நன்றி
ஜஸாகல்லாஹ்...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />வருகைக்கு நன்றி<br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-92198865340159453482012-04-29T18:12:01.199+04:002012-04-29T18:12:01.199+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
== இன்ஷா அல்லாஹ் எல்லா ஆட்...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />== இன்ஷா அல்லாஹ் எல்லா ஆட்சியாளர்களும் உமர் களாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்.. == <br /><br />நாமும் துஆ செய்வோம் சகோ<br /><br />வருகைக்கு நன்றி <br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-338184421954882472012-04-29T18:09:06.555+04:002012-04-29T18:09:06.555+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
== உமர் ரலி அவர்கள் சொன்னா...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />== உமர் ரலி அவர்கள் சொன்னார்கள் என் ஆட்சிப் பகுதியில் ஓர் ஆடு காணமல் போனலும் மறுமையில் நான் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமே என்று பயப்படுகிறேன் என்று. == <br /><br />நம் ஆட்சியாளர்களெல்லாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும் இந்த வரிகளை<br /><br />இன்னும் தொடர துஆ செய்யுங்கள் மச்சான்<br />வருகைக்கும் கருத்திற்கும்<br />ஜஸாகல்லாஹ் கைரன்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-31870740141119066142012-04-29T18:06:14.428+04:002012-04-29T18:06:14.428+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
வருகைக்கு நன்றி
ஜஸாகல்லாஹ...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />வருகைக்கு நன்றி<br /><br />ஜஸாகல்லாஹ் கைரன் சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-5934271274730106462012-04-29T16:36:29.778+04:002012-04-29T16:36:29.778+04:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அருமையான வரலாற்று ஆக...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)<br /><br />அருமையான வரலாற்று ஆக்கம் சகோ. மாஷா அல்லாஹ்..<br /><br />//எந்நிலையிலும் இறைவனை மட்டுமே அஞ்சி அனைத்து மக்களுக்கும் நீதமான தீர்ப்பை வழங்கினார்கள். வரலாறு படிப்பினைகள் பல பேர்களுக்கு கற்றுக்கொடுத்தது. ஆனால் ஹஜ்ரத் உமரோ (ரலி) வரலாற்றுக்கே பல படிப்பினைகள் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் சீர்பட்ட வாழ்வுக்கு அடிப்படைக்காரணம் அவர்கள் கொண்ட இறை நம்பிக்கை மட்டுமே.//<Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-47245525338231147152012-04-29T13:34:06.468+04:002012-04-29T13:34:06.468+04:00உமர் (ரலி ) அவர்கள்களின் வீரம் ஒரு புறம் .. ..கலிம...உமர் (ரலி ) அவர்கள்களின் வீரம் ஒரு புறம் .. ..கலிமா <br /><br />சொல்லி இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்ட பின்பு <br /><br />பொறுமையின் சிகரமான முஹம்மது நபி (ஸல் )அவர்களிடம் <br /><br />நற்பன்பினை கற்ற பின்பு ..வீரம் .,ஆட்சி அதிகாரம் இருந்தும் <br /><br />பணிவாக .அந்த ஏழை பெண்மணியின் துயர் துடைத்த விதத்தை <br /><br />அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் ...,\<br /><br /> .இஸ்லாத்தின் தூய தன்மையை <br /><அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-57149213197298373152012-04-29T10:49:53.674+04:002012-04-29T10:49:53.674+04:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ குலாம்..
படிக்கும்போதே கண்...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ குலாம்..<br /><br />படிக்கும்போதே கண்கள் குளமாவதை தவிர்க்க முடியவில்லை...அவர்கள் அனைவரிடமுமே நமக்கு படிப்பினை இருக்கிறது...<br /><br />இது போன்ற இன்னொரு சம்பவமும் உண்டு,ஒரு பெண்ணின் பிரசவ கால இரவும்,உமர் (ரலி) அவர்கள் செய்த உபசரிப்பும்...நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிடும்....<br /><br />மாஷா அல்லாஹ்...அருமையான பதிவு,,<br /><br />அன்புடன்<br />ரஜின்H.ரஜின் அப்துல் ரஹ்மான்https://www.blogger.com/profile/10331567086925759973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-85157309651817625142012-04-28T23:57:06.071+04:002012-04-28T23:57:06.071+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
...அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..<br /><br /><br />மாசா அல்லாஹ்! நெகிழ வைக்கும் பதிவு.<br /><br />வஸ்ஸலாம்..suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-20088321404548275312012-04-28T20:49:05.226+04:002012-04-28T20:49:05.226+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
/...அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..<br />//ஆட்சியாளர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக தம்மை அந்த உமராக நினைத்தால் மட்டும்...// இன்றைய அரசியலின் நிலைமையை சாடிட்டு கூறும் நல்ல பதிவு...... இன்ஷா அல்லாஹ் எல்லா ஆட்சியாளர்களும் உமர் களாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்...மும்தாஜ்https://www.blogger.com/profile/12052720160640659266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-14770533643161869782012-04-28T20:06:42.575+04:002012-04-28T20:06:42.575+04:00அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான் அருமையான பதிவு
உமர் ரல...அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான் அருமையான பதிவு<br /><br />உமர் ரலி அவர்கள் சொன்னார்கள் என் ஆட்சிப் பகுதியில் ஓர் ஆடு காணமல் போனலும் மறுமையில் நான் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமே என்று பயப்படுகிறேன் என்று.<br /><br />வரலாற்றின் பல பக்கங்களை இன்னும் தொடர்ச்சியாக சொல்லுங்கள் மச்சான்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-31031157382784815512012-04-28T18:09:01.003+04:002012-04-28T18:09:01.003+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
...அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..<br /><br />அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்த மிக நெகிழ்ச்சியான பதிவு. ஜசாக்கல்லாஹ்...<br /><br />வஸ்ஸலாம்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com