tag:blogger.com,1999:blog-4088411284936726532.post963312237611882590..comments2024-02-07T12:22:42.238+04:00Comments on நான் முஸ்லிம்: இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு?G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-90119817387400981952012-04-23T18:25:54.642+04:002012-04-23T18:25:54.642+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
தெளிவான கருத்துகளுக்கு நன்ற...வ அலைக்கும் சலாம் வரஹ்<br />தெளிவான கருத்துகளுக்கு நன்றி சகோ<br /><br />வருகைக்கும் வாசிப்பிற்கும்<br />ஜஸாகல்லாஹ் கைரன்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-87095735809346391902012-04-22T12:21:57.686+04:002012-04-22T12:21:57.686+04:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) சகோ...
வழக்கம் போலவே...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) சகோ...<br /><br />வழக்கம் போலவே மிக அருமையான அறிவுரையுடன் கூடிய ஒரு பதிவு. மேலும், பின்னூட்டங்களுக்கு மிக மிக நீண்ட விளக்கம், மாஷா அல்லாஹ்!. <br /><br />"டெம்பரோல் வலிப்பு" வியாதி?!, இது என்ன முகமது (ஸல்..) அவர்களுக்கு மட்டும் ஓர வஞ்சனை?, இஸ்லாமிய நம்பிக்கையில் "ஆதம் (அலை)", நூஹ் (அலை), இப்ராஹிம் (அலை), இஸ்மாயில் (அலை), இஸ்ஹாக் (அலை), மூசா (அலை), Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-57160540126693652112012-01-26T18:59:47.260+04:002012-01-26T18:59:47.260+04:00எது சமூகத்தில் நலன்?
நான் கோடிட்ட ஒரு நிலைகளில் எ...எது சமூகத்தில் நலன்?<br /><br />நான் கோடிட்ட ஒரு நிலைகளில் எது சமூகத்திற்கு நலம் தருகிறது...?<br /><br />இந்தியாவில் இருக்கும் போது முக்காடும் -மேலை நாடுகளில் இருக்கும் போது முழுவதும் களைவதா சமூக நலன்???<br /><br />குறைந்த பட்சம் உங்கள் பதிவுகளில் கூட சமூக நலம் மையப்படுத்தப்படவில்லையென்பது உங்கள் தளத்தில் வெளியாகும் கட்டுரைகளின் நரகல் நடை சான்றுபகிர்கிறது.<br /><br />நான் முன்னமே உங்களுக்கு "G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-8181565780219804382012-01-26T18:20:14.884+04:002012-01-26T18:20:14.884+04:00Ibnu Shakir has left a new comment on your post &q...Ibnu Shakir has left a new comment on your post "இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே த...": <br /><br />//எதை முன்னிலைப்படுத்தி நாம் செய்யும் செயல்களை இது நன்மை இது தீமை என வகைப்படுத்துவது//<br />சமூகத்தின் நலனை.G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-36462285459893575772012-01-25T18:57:14.458+04:002012-01-25T18:57:14.458+04:00அன்பு சகோ உங்கள் பின்னூட்டத்தில் கொஞ்சம் கருத்தும்...அன்பு சகோ உங்கள் பின்னூட்டத்தில் கொஞ்சம் கருத்தும் இருப்பதாக எண்ணுகிறேன்.<br />கைர் <br />இப்போது தெளிவாக சொல்லுங்கள்?<br />நபி முஹம்மதுக்கு நீங்கள் மேற்கோள் காட்டும் டெம்போரல் வலிப்பு நோய் எப்போது ஏற்பட்டது?<br />அதை எந்த சமகாலத்திய வரலாற்றில் எங்கே பதிந்து வைத்திருக்கிறார்கள். <br />சகோ நான் மீண்டும் சொல்கிறேன். உங்கள் கோணம் தவறான புரிதலுடன் தொடர்கிறது.. <br /><br />சரி மலக்குகள் பார்வையை ஏனைய G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-49998741962922223822012-01-25T18:56:36.485+04:002012-01-25T18:56:36.485+04:00Ibnu Shakir has left a new comment on your post
...Ibnu Shakir has left a new comment on your post <br /><br />குரானை நபி எழுதவில்லை என்று நான் கூறவில்லை. குரானை நபிதான் எழுதினார். ஆனால் தான் எழுதவில்லை என்று நம்பினார். டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்கள் மிகவும் தெளிவான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். அந்த கருத்துக்கள் பல கோடிக்கணக்கானவர்களை சமீப காலத்திலேயே கவர்ந்திருக்கின்றன. ஆகையால் உங்கள் வாதம் தவறு. //ஆனால் நீங்களும் நானும் அறியாத மலக்குகள்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-28637748935727413932012-01-24T18:38:11.952+04:002012-01-24T18:38:11.952+04:00//அதன் மூலம் சுயலாபம் அடைந்தாரா அல்லவா என்பதல்ல பி...//அதன் மூலம் சுயலாபம் அடைந்தாரா அல்லவா என்பதல்ல பிரச்னை.//<br /><br />இல்லை! இதுதான் இங்கே பிரச்சனையே... <br />அப்படியானால் அவர் ஏன் கடவுளின் பெயரை முன்னிருத்தி இதை சொல்ல வேண்டும்? <br /><br />ஏனெனில் இதைப்போன்ற நிலையில் ஒருவர் கூறும் நற்கருத்துக்களுக்கு தாம் உரிமையாளர் அல்ல என்று சொல்வதை விட மக்களின் மத்தியில் ஏற்படும் செல்வாக்குக்காக தாமே சொல்வதாகதானே இயல்பாக மனம் நாடும். அதைத்தானே சொல்லி G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-42572512740666137332012-01-24T18:37:44.855+04:002012-01-24T18:37:44.855+04:00அன்பு சகோ
உங்களின் கருத்து ஒரு பக்க சார்புடையது எ...அன்பு சகோ<br /><br />உங்களின் கருத்து ஒரு பக்க சார்புடையது என்பதை உங்கள் பதிலிலே தெளிவாக தெரிகிறது. ஆக்கத்தின் சுட்டியில் நபி முஹம்மது குர்-ஆனை இயற்றினார்களா? என தன்னிலையில் கேள்வியும் எழுப்பி அதற்கு முக்கிய மூன்று காரணங்களை வகைப்படுத்தி அதன் கீழாக கருத்தையும் பதிந்திருக்கிறேன். <br /><br />நீங்களோ ஆக்கத்தை விட்டு இஸ்லாத்தை மட்டும் நோக்கிலே கருத்திட்டிருகீறீர்கள். <br /><br /> ஒருவர் மீதான G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-23038993759550926902012-01-24T17:57:23.719+04:002012-01-24T17:57:23.719+04:00Ibnu Shakir has left a new comment on your post &q...Ibnu Shakir has left a new comment on your post "இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே த...": <br /><br />//ஒன்று, அவர் மீதான நம்பகத்தன்மை //<br />அது உங்களது நம்பிக்கை என்ற ஒன்றின் மீது மட்டுமே இருக்கிறது<br /><br />//அதுமட்டுமில்லாமல் அவரது வாழ்நாளில் அவரது மீதான எந்தவித அறிவற்ற செய்கை தொடர்பான குற்றச்சாட்டு எழவே இல்லை.//<br />நிறைய இருக்கிறது சகோ. ஆனால் உங்களது மத G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-42131070642388747822012-01-19T19:16:30.017+04:002012-01-19T19:16:30.017+04:00சரி நபிகள் நாயகம் தான் குர்-ஆனை எழுதினார்கள் என்று...சரி நபிகள் நாயகம் தான் குர்-ஆனை எழுதினார்கள் என்று இருந்தால் இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்<br />http://iraiadimai.blogspot.com/2010/07/blog-post_15.html<br /><br /><br />ஆறு நாள் உலகப்படைப்பு<br /><br />மலக்குகள் குறித்து ஏற்கனவே தெளிவாக இத்தளத்தில் விளக்கப்பட்டிருக்கிறது சகோ<br /><br />முடிந்தால் படித்துப்பாருங்கள்<br /><br />இறை நாடினால் தொடர்வோம்!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-71294688665785091792012-01-19T19:15:41.844+04:002012-01-19T19:15:41.844+04:00இங்கு குர்-ஆனின் நம்பக தன்மை பற்றி கேள்வி எழுப்பி ...இங்கு குர்-ஆனின் நம்பக தன்மை பற்றி கேள்வி எழுப்பி அதை மெய்பிக்க குர்-ஆனிலிருந்து சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் அதற்கு முதலில் உலகம் ஆராய்ந்து உண்மைப்படுத்தி இருக்கும் விசயங்களை குர்-ஆன் கூறியதோடு பொருத்தி அது தவறா அல்லது சரியா என <br />அறிய வேண்டும். அது தவறாக இருப்பீன் நாம் ஏனைய விசயங்களிலும் அதன் நன்பகத்தன்மையை பரிசீலிக்கலாம்<br /><br />அல்ஹம்துலில்லாஹ்! இதுவரை குர்-ஆன் கூற்றில் எந்த வித G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-43855899203431214232012-01-19T19:12:42.720+04:002012-01-19T19:12:42.720+04:00அல்ஹம்துலில்லாஹ்! நான் குழம்பவில்லை சகோ!
நீங்கள்...அல்ஹம்துலில்லாஹ்! நான் குழம்பவில்லை சகோ!<br /><br /> நீங்கள் தான் தெளிவாக குழம்பி இருக்கீறீர்கள். ஒருவர் முன்மொழியும் வழிக்காட்டுதலை பின்பற்றுவதற்கு இரண்டு அடிப்படை தன்மைகளை அவற்றில் இருக்கவேண்டும்.<br />ஒன்று, அவர் மீதான நம்பகத்தன்மை அடுத்து அவர் கொணரும் கொள்கைகள் வாழ்வியலுக்கு உகந்ததாக பகுத்தறிவிற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். அவ்வாறு இருப்பீன் அவரின் கொள்கைகளை ஏற்கலாம் ,அஃதில்ல்லையேல் அதை G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-47975083735474383842012-01-19T09:49:58.615+04:002012-01-19T09:49:58.615+04:00அன்பு சகோ
வேலைப்பளு
இறை நாடினால் இரவு தொடர்கிறே...அன்பு சகோ <br /><br />வேலைப்பளு<br /><br />இறை நாடினால் இரவு தொடர்கிறேன்.G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-68111232683478535122012-01-19T09:49:15.743+04:002012-01-19T09:49:15.743+04:00Ibnu Shakir has left a new comment on your post
எ...Ibnu Shakir has left a new comment on your post <br />என்ன சகோ,<br />இப்படி குழப்புறீங்க? இது எல்லாமே உங்களுக்கு குரான் வழியாத்தானே வருது? அப்ப குரான்ல இருக்கிறது இறைவசனம் என்று முதலில் நீங்க நிரூபித்துவிட்டுத்தானே, அதில் சொல்லப்படும் இறைவன் இருக்கிறான், அவன் ஒருவன், அவன் நம்மை படைத்தான் போன்ற விஷயங்களுக்கு வர முடியும்?<br /><br />ஆக கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிப்போம்.<br /><br />முதல்ல அவருக்கு G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-83732085173457759862012-01-18T19:19:29.335+04:002012-01-18T19:19:29.335+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஸலாம் அன்பு சகோ
//முதலில்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />ஸலாம் அன்பு சகோ<br />//முதலில் குரான் வசனம் இறைவனின் வழிகாட்டுதல் என்று நிரூபித்துவிட்டுத்தானே அதனை இறை வழிகாட்டுதல் என்று நீங்கள் குறிப்பிட வேண்டும்? //<br /><br />நல்ல கேள்வி <br />அதற்கு முன் <br />இறைவன் இருக்கின்றானா... ?<br />அவன் ஒருவனாக இருக்க மட்டும் சாத்தியமா ?<br />ஏன் இருக்க வேண்டும் ?<br />எதற்காக நம்மை படைக்க வேண்டும்... ?<br /><br />என்று G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-26869843819017417762012-01-18T19:15:23.324+04:002012-01-18T19:15:23.324+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பு சகோ
//உதாரணமாக ஒரு ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br />அன்பு சகோ<br /><br />//உதாரணமாக ஒரு மனிதன் மது இலகுவாக கிடைக்காத இடத்தில் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள், அவனின் மது அருந்த வேண்டும் என்ற தவறு குறைகிறது, மற்றொருவன் மது அதிகமாக புழக்கம் உள்ள நாட்டில் வசிக்கிறான், இவனுக்கு மது அருந்துவதர்கான வாய்ப்புக்கள் அதிகம்,இங்கு இவனின் தவறு செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.//<br /><br />உதாரணமாக இங்கு ஒரு தீமையின் விளைவு G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-22863750139081338132012-01-18T19:01:54.796+04:002012-01-18T19:01:54.796+04:00ஸலாம்
அன்பு சகோ அனானி
// அனைவரையும் முஸ்லிம்களாக ...ஸலாம்<br />அன்பு சகோ அனானி<br /><br />// அனைவரையும் முஸ்லிம்களாக என கூறியிருக்க வேண்டியதில்லை.// <br /><br />உங்களைப்போன்ற சிலரின் எண்ணங்களை முன்னிருத்தி தான் அப்படி சொன்னேன். ஏனெனில் எல்லோரையும் முஸ்லிம்களாக படைத்திருப்பதென்பதை இன்னும் சுருக்கி ஒரே இறையை மட்டுமே வணங்கவேண்டும் என்ற எண்ணத்திலே எல்லா மனிதர்களையும் இறைவன் படைத்திருக்கலாம் என்றும் கூட சொல்லலாம். அதன் மூலம் என்ன சோதிப்பு இருக்கிறது G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-86052179145258417212012-01-18T18:49:35.915+04:002012-01-18T18:49:35.915+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பு அப்பா
வருகைக்கு நன்ற...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br />அன்பு அப்பா<br />வருகைக்கு நன்றிG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-82849189632354885292012-01-18T18:49:09.345+04:002012-01-18T18:49:09.345+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
அன்பு சகோ
//குர்ஆன் மனிதன...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />அன்பு சகோ<br /><br />//குர்ஆன் மனிதனை சிந்திக்கச் சொல்கின்றது. இவ்ளோ தப்பு நடக்குது, கடவுள் வரவில்லையே என்பவர்கள் சற்று ஆழமாக தங்கள் கருத்துக்களை பிரதிபலித்து கொண்டாலே இம்மாதிரியான கேள்விகளுக்கு தேவை இருக்காது.//<br /><br />உண்மைதான்! <br />இதில் வேதனை பாருங்கள்., பகுத்தறிவோடு சிந்தித்தன் விளைவாலே நாங்கள் கடவுளை மறுக்கிறோம் என அவர்கள் கூறுவதே<br /><br />G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-37514565066048565372012-01-18T18:42:32.729+04:002012-01-18T18:42:32.729+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
அன்பு சகோ
வாழ்த்துகளுக்கு...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />அன்பு சகோ<br /><br />வாழ்த்துகளுக்கும் வருகை தந்து கருத்திடமைக்கும்<br />நன்றி சகோ<br />ஜஸாகல்லாஹ் கைரன்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-37837959346147080092012-01-18T18:41:03.897+04:002012-01-18T18:41:03.897+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பு சகோ
வருகைக்கும் கர...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /><br />அன்பு சகோ<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ<br />ஜஸாகல்லாஹ் கைரன்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-78044922673873274862012-01-18T18:40:07.713+04:002012-01-18T18:40:07.713+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
அன்பின் சிட்டிசன்
நல் கரு...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /><br />அன்பின் சிட்டிசன்<br /><br />நல் கருத்திட்டு <br />நலமாய் ஊக்கமளிக்கும் -உங்கள்<br />நடுநிலை பார்வைக்கு<br />நன்றிகள்!<br /><br />ஜஸாகல்லாஹ் கைரன்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-11840166343328954412012-01-18T13:58:07.962+04:002012-01-18T13:58:07.962+04:00Ibnu Shakir has left a new comment on your post
...Ibnu Shakir has left a new comment on your post <br /><br />அன்பு சகோ,<br />முதலில் குரான் வசனம் இறைவனின் வழிகாட்டுதல் என்று நிரூபித்துவிட்டுத்தானே அதனை இறை வழிகாட்டுதல் என்று நீங்கள் குறிப்பிட வேண்டும்?<br /><br />பரிணாமவியலை நிரூபிக்கவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டு அதனை ஒதுக்கச்சொல்கிறீர்கள். அது நிரூபிக்கப்பட்டதுதான் என்று அறிவியல் ஆதாரங்களை ஸனதிக்காக்கள் வைக்கிறார்கள்.<br /><br />நீங்களும் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-66596874774853530782012-01-18T13:56:57.238+04:002012-01-18T13:56:57.238+04:00கார்பன் கூட்டாளி has left a new comment on your po...கார்பன் கூட்டாளி has left a new comment on your post<br /><br /><br />//அவ்வாறு இருக்கும் போது மனிதன் சிந்தையில் ஏற்படும் தீமையான எண்ணங்களால் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு அவனே காரணம். மாறாக கடவுளல்ல...!//<br /><br />சரிதான். மனிதன் செய்யும் தவறுக்கு மனிதன் தான் காரணம், இருப்பினும் சில விஷயங்கள் குழப்பமாக உள்ளது.<br /><br />உதாரணமாக ஒரு மனிதன் மது இலகுவாக கிடைக்காத இடத்தில் இருக்கிறான் என்று G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-30667123962043653572012-01-18T13:18:44.211+04:002012-01-18T13:18:44.211+04:00தங்களின் கருத்துகள் யாவும் ஏற்புடையவையே.அனைவரையும்...தங்களின் கருத்துகள் யாவும் ஏற்புடையவையே.அனைவரையும் முஸ்லிம்களாக என கூறியிருக்க வேண்டியதில்லை.இறை ஒருவரே என்ற தெளிவு வராதவரை மற்ற செயல்கள் அது நல்லதாக இருந்தாலும் அவ்வளவு சிறப்பு பெறுவதில்லை என்பது மாறாத உண்மையாகும்Anonymousnoreply@blogger.com