tag:blogger.com,1999:blog-40884112849367265322024-02-19T19:33:05.628+04:00நான் முஸ்லிம்https://www.youtube.com/@quranvasanangalG u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger100125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-38042950629994404062020-04-14T10:15:00.000+04:002020-04-14T10:19:00.732+04:00முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்து ஹூ
இப்பதிவை படிக்கும் உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக
இச்சமூகத்தின் தலைவர்களை ஒருவர் விரும்பினால் அவரது கொள்கைகள், கோட்பாடுகளை பொது வாழ்வில் பின்பற்ற முனைவது யதார்த்தமான ஒன்று!
அதிலும் அத்தலைவர் தமக்கு ரொம்ப பிடித்தவரென்றால் அவரது சில செயல்பாடுகளை தம் தனிப்பட்ட வாழ்வில் கொண்டுவரவும் முயற்சிப்போம். அதுவும் ஒரு G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-83834562484385061772020-04-14T09:59:00.001+04:002020-04-14T10:11:05.911+04:00முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -10
இன்றும் தலைவர் வர காத்திருக்கும் கூட்டம்,அமர கையசைக்கும் வரை அயராது நிற்கும்;ஆனால் அண்ணலோ தான் வரும்பொழுது தமக்காக எவரும் எழக்கூடாது என அன்றே உரக்கக் சொல்லிய உண்மை தலைவர், உலக தலைவர்.
பள்ளியில் பாடம் பயிலா அந்த உம்மி நபி உலகமெங்கேணும் ஒரு உருவ படத்தை கூட வடித்திட வாய்ப்பளிக்காத வாய்மையாளர். கல்லில் கடவுளை காண்பவன் முட்டாள் என கூறியோர்களையே மறைவுக்கு பின் கல்லாய் சமைத்து, அவர்களுக்கு G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-48822125244525638312020-04-14T09:48:00.000+04:002020-04-14T10:11:05.700+04:00முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -9
"உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”
வைரம் பதிக்கப்பட்ட ஏட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய மேற்கண்ட வார்த்தைகளை இங்கே முன்மொழிந்தது 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு முற்போக்கு சிந்தனையாரளோ, பெண்ணியம் குறித்து பெருமை பேசும் சமூக ஆர்வலரோ அல்லர்.
தம்மை தவிர மற்ற மனிதர்களை மாக்களாக கருதிக்கொண்டிருந்த மக்கள் மத்தியில், வாழ்ந்த ஒரு G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-49642455014059233242020-04-14T09:45:00.000+04:002020-04-14T10:11:05.742+04:00முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -8
ஆணவமும், அறியாமையும் அரசாட்சி செய்துக்கொண்டிருந்த சமூக சூழல்...
ஏழ்மையும், இயலாமையும் சதா சண்டையிட்டுக்கொண்டிருக்கும் பொல்லா பொருளாதார நிலை...
கோபத்தின் முன்பு பணிவு அம்மணமாய் அலைந்த அறிவற்ற அரசியல் களம்...
சுருங்கச் சொன்னால் மன்னிப்பும், சகிப்புத்தன்மையும் மானுட அகராதியில் தொலைக்கப்பட்டிருந்த கால கட்டம். அது!
அப்படியான ஒரு சூழலில் தான்
இப்படியாய் ஒரு அறிவிப்பு
'மக்களே! நிச்சயமாக நானும் G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-50055810382309657692020-04-14T09:11:00.000+04:002020-04-14T10:11:05.784+04:00முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -7
நடந்துக்கொண்டிருக்கும் போது கால் தடுக்கி கீழே விழுந்தால் கூட அதை அவமானமாக கருதி எங்கே, அடுத்தவர் நம்மை பார்த்து விட போகிறார்கள் என்ற அச்ச உணர்வோடு அடிபட்ட வலிக்கூட அறியாமல் வேகமாக எழுந்து பொதுஜன சமுத்திரத்தில் கலப்பதை வழக்கமாக்கி வைத்திருக்கிறோம் நாம்!
ஆம்! சக மனிதன் நிலை தடுமாறும் தருணங்களை கூட கேலி என்றும், வேடிக்கை என்றும் தான் இச்சமுகத்தின் பொதுப்புத்தி பதிவு செய்து வைத்திருக்கிறது. G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-3437319817473951672020-04-14T09:05:00.000+04:002020-04-14T10:11:05.616+04:00முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் - 6
"ஸாரி ரொம்ப பிஸி...."
இந்த ஏழெழுத்து வார்த்தை - எல்லா பிரச்சனைகளுக்கும் தலைவாசலாக இருப்பதை நம்மில் பலர் அவ்வபோது மறந்து தான் தொலை(க்)கிறோம். பேசவேண்டியவர்களிடம் பேசாமல் இருப்பது, பேச வேண்டியதை அந்நேரத்தில் பேசாமல் இருப்பது. இரண்டுமே ஒருவர் உறவில் விரிசலை ஏற்படுத்த போதுமான ஆயுதம்.
கணவன், மனைவியோடு, மனைவி கணவனோடு, இருவரும் சேர்ந்து பிள்ளைகளோடு பேசுவதற்கு கூட டைம் டேபிள் போட்டு G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-15109188174718683432020-04-14T08:41:00.000+04:002020-04-14T10:11:05.553+04:00முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -5
உள்ளூர் ஊறுகாய் வியாபாரி முதல் உலக வர்த்த மையம் வரை எல்லோரிடமும் பொது வாழ்வில் சமத்துவம் பேண சொல்லும் எவரும், அதை தம் வாழ்வில் கடைப்பிடித்தார்களா என்பது பதிவு செய்யப்படாத பக்கங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
ஆண்டான்- அடிமை இல்லை. இச்சமூகத்தின் முன் அனைவரும் சமம் என தன்மானத்திற்கு பொதுவில் தனித்துவம் கொடுக்கும் எவரும், தனக்கென சபைகளில் கிடைக்கும் மரியாதையும், புகழையும் ஏனோ நிராகரிக்க G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-50931941438632714192020-04-14T08:26:00.001+04:002020-04-14T10:11:05.826+04:00முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -4
சாதாரண மனிதனாக வாழ்ந்து மரித்தவனை சில பொழுதுகளிலே இவ்வுலகம் மறப்பதும் உண்டு, தலைவராக இருந்து இறந்தவருக்கு வருடந்தோறும் பிறந்த நாள் காணும் 'பகுத்தறிவு'க்கு ஒவ்வாத செயலையும் கண்டு வியப்பதும் உண்டு.
முரண்பட்ட இரு மரண பின்புலங்களையும் இந்த மனித வர்க்கம் இன்னும் சரிக்கண்டு தான் கொண்டிருக்கிறது. ஏழாம் நூற்றாண்டு இதிலும் தம் பார்வையை வித்தியாசப்படுத்தி காட்டியது தான் ஆச்சரியத்திலும் G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-36504929083738139922020-04-14T08:07:00.003+04:002020-04-14T10:11:05.658+04:00முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -3
மனிதக்குலம் தோன்றிய காலத்திலிருந்தே எந்த ஒரு தலைவரானாலும் அது ஆன்மீகத்திலோ அல்லது அரசியலிலோ அவருக்கென்று சீடர்களோ, தொண்டர்களோ இருப்பது தொன்றுத்தொட்ட மரபு. அதை தான் இன்று வரையிலும் இந்த உலகம் கண்டு வருகிறது. ஆனால் இப்படி ஆன்மீகம் மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் ஒருவர் தலைவராக இருந்து அவருக்கு சீடர்களோ தொண்டர்களோ இல்லையென்றால் அதை விட ஆச்சரியமான செய்தி ஒன்றுமில்லை. அந்த ஆச்சரியத்திற்குரிய தலைவர்G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-66179162191142454242020-04-14T07:59:00.000+04:002020-04-14T10:11:05.868+04:00முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -2
நற்போதனைகளோ, பொன்மொழிகளோ யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அவை தனி வாழ்வில் பின்பற்ற ஏதுவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை சொல்லப்பட்டதன் நோக்கம் நிறையுறும். சமத்துவமும்- சகோதரத்துவமும் மனித வாழ்வில் பிரதிபலிக்க சமூகத்தில் பாடுபட்டவர்கள் பலர். சமத்துவத்தை நிகழ்காலத்தில் மட்டுமே நிகழ்த்தி காட்டியவர்கள் மத்தியில் முஹம்மத் நபி சாதித்த சகோதரத்துவம் 14 நூற்றாண்டுகள் கடந்தும் சாட்சி G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-18611204156758556272020-04-14T07:57:00.004+04:002020-04-14T10:10:44.805+04:00முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -1
பொய் சொல்லுவியாடா... -ஏதோ போலி காரணம் சொல்லி காலையில் ஸ்கூலுக்கு போக மறுத்த மகனை அடித்து பொய்க்கு எதிரான சீர்திருத்தத்தை தொடங்கும் நாம். அப்பா வீட்டுல இல்லேன்னு சொல்லு கண்ணு... மொபைலில் கடன்காரனிடம் சொல்லப்பணிக்கும் மாலை பொழுகளில் ஏனோ மறக்க தான் செய்கிறோம்...
இன்று பொய் பேசுபவர்கள் யாரும் இல்லை என்பதை விட பொய் பேசாதவர்கள் நம்மில் யாரும் இல்லையென்றே சொல்லலாம். விளையாட்டிற்காகவோ, G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-23457250062065121922014-01-05T19:09:00.004+04:002016-02-25T07:19:25.545+04:00தொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன?
எவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன்
ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்சனை, துயரம், ஏமாற்றம், இயலாமை... போன்ற சோக நினைவுகள் மட்டுமே நம் மனதில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. உண்மையாகவே, இன்பங்களை விட துன்பங்களே நம் வாழ்வின் பெரும் பகுதியை ஏன் ஆக்ரமிக்க வேண்டும்? அதிலும், அடுத்தவரை விட நமக்கே அதிக பிரச்சனை ஏற்பட என்ன காரணம்?&G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-21866977705934872872013-11-23T19:14:00.000+04:002016-02-25T07:30:34.023+04:00கடவுளின் நிறம்?!
எவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி..!
பறப்பதாகட்டும்
மிதப்பாதகட்டும்
நடப்பதாகட்டும்
பாசத்தை பொழிவதாகட்டும்
கைத்தேர்ந்த ஆசானிடம் கற்ற பாடம் போன்று பிறப்பிலேயே மனிதனல்லா எல்லா உயிர்களும் வாழ்வியல் நடவடிக்கைகள் அனைத்திலும் தெளிவான மற்றும் பாதுக்காப்பான கட்டமைப்பை வழக்கமாக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லமைப்பெற்ற மனிதனோ பிறக்கும் போது G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-10286507916637819462013-09-20T16:26:00.000+04:002013-09-21T10:28:24.206+04:00வாக்களிப்பட்ட நன்மைகள்..!
எவனால்
மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி...
மனித உற்பத்தி மண்ணில்
தொடங்கும் நாள் முதலே விண்ணில் விதைக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம். அது இவ்வுலகத்தில்
தமது கொள்கைக்கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தி ஓரிறையை வணங்க சொல்லியது. அதில்
மட்டுமே ஈடேற்றமும் உண்டெண்கிறது. அவ்வாறு எடுத்துயம்பிய ஏகத்துவ பட்டியலில் இறுதியாக
வந்த வேதமான திருக்குர்-ஆன் ஒரு தெளிவான பிரகடனத்தை மனித சமூகத்தில் G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-43831858428678701752013-04-12T16:28:00.000+04:002013-04-12T20:07:32.873+04:00உடையும் பகுத்தறிவு..!
ஓரிறையின் நற்பெயரால்
பகுத்தறிவு என்றாலே நம் சிந்தைக்கு முதலில் வருவது நாத்திகமும்- அதை பின்பற்றுபவர்களும் தான்.. அப்படியான ஒரு தோற்றதை தான் இந்த சமூகம் பொதுவெளியில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. முதலில் பகுத்தறிவு என்பதோடு, நாத்திகத்தின் அடிப்படை கோட்பாடுகள் (?) G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-34294630071461730692013-03-08T17:56:00.003+04:002013-03-09T20:02:06.186+04:00இவர்கள் தான் சஹாபாக்கள்..!
ஓரிறையின் நற்பெயரால்
"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் சிலர் வரலாறுகளே மக்களுக்கு பாடமாய் அமைகின்றன."
தனிமனித உரிமைகளும், சுதந்திரங்களும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. அநியாயங்கள் நூறு சதவீகித ஆஃபரில் G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-17429714673806205422013-02-08T15:58:00.002+04:002013-02-09T17:04:19.174+04:00முஸ்லிம்களும் மனிதர்கள் தான்...
ஓரிறையின் நற்பெயரால்
வகுப்பறையில் ஆசிரியர் எதுவும் எழுதப்படாத கரும்பலகையில் ஒரு இடத்தில் மட்டும் புள்ளி வைத்து மாணவர்களை நோக்கி இந்த போர்ட்டில் என்ன தெரிகிறது என கேட்டார்..? உடனே மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு வெண்புள்ளி தென்படுவதாக கூறினர். சில வினாடிகள் G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-78184033366466836652013-01-18T16:12:00.001+04:002013-01-20T11:26:38.941+04:00கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?
ஓரிறையின் நற்பெயரால்
முதன்மையாக விவாதிக்கப்படும் பொருட்களில் இன்று கடவுளின் இருப்பும் ஒன்றாகிவிட்டது. ஏற்பது அல்லது மறுப்பது என்ற நிலைப்பாடுகள் கடவுளை மையமாக கொண்டு மேற்க்கொள்ளப்படும் இரு முக்கிய செயல்பாடுகள் ஆகும். பொதுவாக கடவுள் ஏற்பு என்பது நம்பிக்கை G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-70419098283293034802012-12-07T17:36:00.000+04:002012-12-07T18:27:50.064+04:00 "நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..!"
ஓரிறையின் நற்பெயரால்..
விலக்கப்பட்டது என்றோ, அனுமதிக்கப்பட்டது என்றோ தெளிவாக மார்க்கத்தால் உறுதி செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர்த்து, காலத்தினையோ, சூழ் நிலையோ கருத்தில் கொண்டு மேற்கொள்ளபடும் ஒரு செயலில் நமக்கு ஐயம் ஏற்பட்டால் அதை தெளிவுப்படுத்த அல்லாஹ்வும்,G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-82626378921273291232012-11-02T16:18:00.000+04:002012-11-04T19:38:37.677+04:00கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..!
ஓரிறையின் நற்பெயரால்...
அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்றோ வகைப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்றீன் மூலத்தை குறித்து அறிவியல் எதை பதிவு செய்து வைத்திருக்கிறதோ அதனை தவிர்த்து மாற்று திறனால் அதை அளவிட முடியாது, மேலும் அதன் G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com183tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-63285880813835873952012-10-12T16:16:00.001+04:002012-10-12T16:26:51.393+04:00உங்களில் சிறந்தவர்..
ஓரிறையின் நற்பெயரால்.
பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொள்வது தான் எழுதப்படாத சட்டமாக நம் தலைவர்கள் மத்தியில் கண்டு வருகிறோம். அதிலும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி பெறும் ஆதாயங்களை விட ஆன்மீகத்தை G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-87248094078591854632012-09-14T14:53:00.002+04:002012-09-15T20:31:53.568+04:00#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்! ஓரிறையின் நற்பெயரால்
உலகில் நாம் பின்பற்றும் எந்த செய்கையானாலும் அவை இரண்டு விசயங்களை மையமாக கொண்டிருக்கிறது. அதாவது ஒன்றின் மூலங்களை ஆதார குறியீடுகளுடன் ஆராய்ந்து அவற்றை ஏற்பது அல்லது மறுப்பது. மற்றொன்று விளக்க வழி ஏதுமின்றி மனதளவில் அதை G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-42601122839594734592012-07-22T14:20:00.001+04:002012-07-22T19:37:39.900+04:00முஸ்லிம்கள் பார்வையில் ரமலான்! ஓரிறையின் நற்பெயரால்
இஸ்லாத்தில் ஏனைய ஆக்கங்களை விட ரமலான் குறித்தே அதிக ஆக்கங்கள் இணையத்தில் நிறைந்து காணப்படுகின்றன.,ரமலான் குறித்து புதிதாய் அறிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்ற G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-77730206488856560342012-06-13T11:32:00.003+04:002012-06-14T09:49:05.370+04:00சுதந்திரம் எனப்படுவது யாதெனில்....
ஓரிறையின் நற்பெயரால்
மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்டு வெளியே வந்தால் மட்டுமே முழுமையான சுதந்திர காற்றை நம்மால் சுவாசிக்க முடியும் என்கின்றனர்... நவீனத்துவ வாதிகள்(?)
சுதந்திரம் என்ற வார்த்தை உரிமையை அளவுகோலாக கொண்டு கணிக்கப்படுகிறது. உரிமைகளே பெறப்பட்ட சுதந்திரத்தை பறைசாற்றும். உரிமைகள் G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-40646799779351905122012-05-10T18:39:00.002+04:002012-05-10T18:52:57.852+04:00வார்த்தையில் மட்டும் பேணப்படும் 'சமத்துவம்..?'
ஓரிறையின் நற்பெயரால்
இரண்டும் சுழலும் தன்மையுடையது, தேவைக்கேற்ப அதன் வேகத்தை கூட்டலாம், குறைக்கலாம். மனிதனின் அடிப்படை வசதிக்கு இன்றியமையாத பயன்பாட்டை தருகிறது. இப்படி இரண்டு பொருட்களுக்கும் இடையே உள்ள ஒரு சில பொதுவான விசயங்களை எடுத்துக்கொண்டு G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com21