tag:blogger.com,1999:blog-4088411284936726532.post2639365098416759580..comments2024-02-07T12:22:42.238+04:00Comments on நான் முஸ்லிம்: பகுத்தறிவாளர்களின் கடவுள்..!G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-57571737146067333502011-11-22T13:24:44.577+04:002011-11-22T13:24:44.577+04:00salam.,
வழக்கம்போல் சகோதரருக்கான மறுப்பும் - விளக...salam., <br />வழக்கம்போல் சகோதரருக்கான மறுப்பும் - விளக்கமும் அங்கேயே அளிக்கப்பட்டிருக்கிறது.G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-48262644618263474672011-11-21T23:45:40.903+04:002011-11-21T23:45:40.903+04:00வணக்கம் நண்பர் குலாம்,
கடவுள் குறித்த விவாத அறிவி...வணக்கம் நண்பர் குலாம்,<br /><br />கடவுள் குறித்த விவாத அறிவிப்பு<br />முதல் பகுதி வெளியிடப்பட்டிருக்கிறது, பார்வையிடுக.<br /><br />http://nallurmuzhakkam.wordpress.com/2011/11/21/gulam-senkodi/செங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-57518228735355332692011-11-11T16:51:34.555+04:002011-11-11T16:51:34.555+04:00சகோ செங்கொடி.,
சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது ...சகோ செங்கொடி., <br />சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக!<br /> நீங்கள் கொடுத்த அந்த சுட்டியில் நாம் உரையாடியவரை உள்ளவனவற்றை நானே இங்கு பதிந்ததால் அந்த சுட்டியை இணைக்கவில்லை., <br /><br />அதைத்தொடர்ந்த உரையாடல்கள் உங்கள் தளத்தில் தொடர்ந்ததால் நான் அந்த உரையாடலை இத்தளத்தில் மறுபதிப்பு செய்யவில்லை.,<br /><br /> ஓகே உங்கள் எண்ணப்படி அந்த சுட்டியை இங்கு இணைக்கிறேன்., நீங்களே உங்கள் கருத்தைG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-68690156196714392162011-11-11T15:56:04.200+04:002011-11-11T15:56:04.200+04:00நண்பர் குலாம்,
விவாதத்தின் சுட்டியை இட்டிருந்த என...நண்பர் குலாம்,<br /><br />விவாதத்தின் சுட்டியை இட்டிருந்த என்னுடைய பின்னூட்டத்தை ஏன் நீக்கி விட்டீர்கள் எனத் தெரியவில்லை. தொடர்ச்சியாக நடந்த விவாதத்தின் முதல் பகுதியை மட்டும் வெளியிட்டுவிட்டு ஏனையவற்றை விட்டுவிட்டீர்கள்.<br /><br />வாசகர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முழு விவாதத்தையும் இங்கு வெளியிடுவது தான் சரியாக இருக்கும். அல்லது அந்த விவாதத்தின் சுட்டியை அனுமதியுங்கள்.<br /><br செங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-18434991942259741632011-09-29T10:10:16.606+04:002011-09-29T10:10:16.606+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
அன்பு சகோ Muhammad Nasar Na...வ அலைக்கும் சலாம் வரஹ்<br />அன்பு சகோ Muhammad Nasar Navas<br />உங்கள் முதல் வருகைக்கும் - கருத்திற்கும் நன்றி<br />இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வருகை தாருங்கள்<br />ஜஸாகல்லாஹ் கைரன்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-37915194516291873052011-09-26T21:48:00.229+04:002011-09-26T21:48:00.229+04:00Assalam Alaikum,
Bro.Gulam avargalay ungal padivai...Assalam Alaikum,<br />Bro.Gulam avargalay ungal padivai veda, ungal pinnottam(Sengodikku reply)miga nandraga irukkirathu..eduthan en mudal varugai..<br />Muhammad Nasar Navas...KuwaitAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-28117388661605886242011-09-18T09:01:08.899+04:002011-09-18T09:01:08.899+04:00ஆய்வு ரீதியாக காணக்கிடைக்காத ஒரு பொருளுக்கு வேண்டு...ஆய்வு ரீதியாக காணக்கிடைக்காத ஒரு பொருளுக்கு வேண்டுமானால் நீங்கள் குறிப்பிட்ட இரு சார்பு கோட்பாட்டில் ஒன்றை தாங்கி இல்லையென்றால் அப்பொருள் இல்லையென்றே அறிவார்ந்து முடிவு செய்யலாம் அதுதான் உண்மையும் கூட., ஆனால் இந்த இரண்டோ அல்லது இதுவல்லாத மூன்றாவது ஒரு மூலக்கூறு அல்லது நிலை இப்பிரபஞ்சத்தில் உருவாகி நாளை அறிவியலார் கண்டறிந்தாலும் அத்தகைய நிலை பண்புகளோடு கடவுள் என்பது பொருந்தி வராது சகோ.,<br />G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-32120555706671171442011-09-18T09:00:31.055+04:002011-09-18T09:00:31.055+04:00அன்பு சகோ செங்கொடி.,
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியு...அன்பு சகோ செங்கொடி.,<br />உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமதானமும் நிலவ<br />ட்டுமாக!<br />பகிர்ந்த பதிலுக்கு நன்றி.,! உங்களின் மையக்கருத்து இப்பேரண்டத்தில் இருப்பது அல்லது இயங்குவது ஒன்று பொருள் மற்றோன்று கருத்து., மிக சரியே., இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.,<br />இப்போது என் கேள்வியே இத்துடன் பொருந்துங்கள்., நான் குறிப்பிட்ட கடவுள் என்பவர் அல்லது கடவுள் என்பது நாம் வரையறை செய்த பிரபஞ்ச G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-85695921696339459392011-09-18T09:00:00.443+04:002011-09-18T09:00:00.443+04:00இந்த பதிவிற்கான மறுப்பு
By senkodi on பகுத்தறிவாள...இந்த பதிவிற்கான மறுப்பு <br />By senkodi on பகுத்தறிவாளர்களின் கடவுள்..! at 12:40 PM<br />(2)<br />இப்போது உங்களின் கடவுள் பற்றிய வரைவிலக்கணத்திற்கு வருவோம். அவன் ஒருவன், தேவையற்றவன், பெறவும் இல்லை, பெறப்படவும் இல்லை, நிகரும் இல்லை. இது வரைவிலக்கணம் அல்ல. இது ஒப்பீடு. நீங்கள் குறிப்பிட்டுள்ளவை மனிதனின் வரைவிலக்கணத்தில் அடங்குபவை. மனிதனின் இலக்கணத்தோடு ஒப்பீடு செய்து இது இல்லாதது என்று கூறுவது. G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-86028173255394558812011-09-18T08:55:29.296+04:002011-09-18T08:55:29.296+04:00இந்த பதிவிற்கான மறுப்பு
By senkodi on பகுத்தறிவாள...இந்த பதிவிற்கான மறுப்பு <br />By senkodi on பகுத்தறிவாளர்களின் கடவுள்..! at 12:40 PM<br />PUBLISH SPAM DELETE<br />(1)<br />நண்பர் குலாம்,<br />உங்கள் அறிமுகத்திற்கு நன்றி.<br />வாய்ப்பு கிடைக்கும் போது உங்கள் பதிவை படித்து தேவைப்பட்டால் பதிலளிக்கிறேன். ஏனென்றால், பெரும்பாலான இஸ்லாமிய பதிவர்கள் ஓர் எதிர்கருத்து எனும் நிலையைத் தாண்டி இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனம் என்றாலே வன்மத்துடன் சொற்களை G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-27760823339707333892011-09-17T23:40:26.080+04:002011-09-17T23:40:26.080+04:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-9259736820134627692011-09-17T13:21:58.812+04:002011-09-17T13:21:58.812+04:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ....
இறைவனின் இலக்கணம் கூட ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ....<br /><br />இறைவனின் இலக்கணம் கூட அறியாமல் இறைவனை மறுப்பவர்கள் இனியாவது சிந்திக்கட்டும்.முஸ்லிம்http://islamintamil.forumakers.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-46555089737129149892011-08-06T11:18:49.805+04:002011-08-06T11:18:49.805+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
ஜஸாகல்லாஹ் கைரன்
நன்றி சகோவ அலைக்கும் சலாம் வரஹ்<br />ஜஸாகல்லாஹ் கைரன்<br />நன்றி சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-49649664301354580952011-08-05T14:05:50.663+04:002011-08-05T14:05:50.663+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அருமையான,நியாயமான பல கேள...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br />அருமையான,நியாயமான பல கேள்விகளை உள்டக்கிய கட்டுரை உங்களின் கேள்விகளுக்கு விதண்டாவாதம் செய்வோர் களிடமிருந்து பதில் கிடைக்க வாய்ப்பு இல்லைrabbaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-51712956152941800982011-07-27T06:06:02.231+04:002011-07-27T06:06:02.231+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
ஜஸாகல்லாஹ் கைரன்
நன்றி சகோவ அலைக்கும் சலாம் வரஹ்<br />ஜஸாகல்லாஹ் கைரன்<br />நன்றி சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-85865698020443097552011-07-26T18:52:27.144+04:002011-07-26T18:52:27.144+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சிறப்பான பதிவு
இதற்கான ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br />சிறப்பான பதிவு <br />இதற்கான நற்கூலியை இறைவன் உங்களுக்கு அளிப்பானாக <br /><br />ஜஸாக்கல்லாஹ் கைரவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-14673053158079145842011-07-23T06:54:30.316+04:002011-07-23T06:54:30.316+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
ஜஸாகல்லாஹ் கைரன்
நன்றி சகோவ அலைக்கும் சலாம் வரஹ்<br />ஜஸாகல்லாஹ் கைரன்<br />நன்றி சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-14402884868222230932011-07-22T13:48:01.524+04:002011-07-22T13:48:01.524+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.குலாம்,
மிகச்சரியா...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<br /><br />சகோ.குலாம்,<br />மிகச்சரியான வாதங்களை பதிவு முழுதுமே எடுத்து வைத்து நாத்திகத்தை வெட்டி கூறுபோடும் கூர்மையான வினாக்களாக இப்பதிவை தீட்டியிருக்கிறீர்கள்..! <br />மிக அருமையானதொரு இடுகை சகோ.<br /><br />///கடவுளை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருந்தால் அவருக்கு கடவுள் குறித்த வரைவிலக்கணம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்///---நிச்சயமாக..!<br /><br />~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-19486914373296955162011-07-22T07:50:22.108+04:002011-07-22T07:50:22.108+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
ஜஸாகல்லாஹ் கைரன்
நன்றி சக...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /> ஜஸாகல்லாஹ் கைரன்<br /> நன்றி சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-46900028554126221002011-07-20T19:15:20.200+04:002011-07-20T19:15:20.200+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அருமையான பதிவு நண்பரே.....அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..<br /><br />அருமையான பதிவு நண்பரே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-9826882440746257942011-07-20T10:14:48.769+04:002011-07-20T10:14:48.769+04:00வ அலைக்கும் சலாம் வரஹ்
ஜஸாகல்லாஹ் கைரன்
நன்றி ச...வ அலைக்கும் சலாம் வரஹ்<br /> ஜஸாகல்லாஹ் கைரன்<br /> நன்றி சகோG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-14047902367485843022011-07-20T07:47:23.719+04:002011-07-20T07:47:23.719+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
//"ஏற்பட்ட உயிரி...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....<br /><br />//"ஏற்பட்ட உயிரின மாற்றத்தை பற்றித்தான் பரிணாமம் பேசுகிறதே தவிர அஃது உயிரினங்கள் ஏன் மாற்றமடைந்தன என்பதற்கு சான்றின்றி இன்னும் கேள்விக்குறியோடு தான் ஆய்வை தொடர்வதாக அறிவியலார் பதில் தருகின்றனர்.//<br /><br />தெளிவான சிந்தனை புகட்டும் பதிவு சகோ!!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com