tag:blogger.com,1999:blog-4088411284936726532.post4583644201307500644..comments2024-02-07T12:22:42.238+04:00Comments on நான் முஸ்லிம்: நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!G u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-89624876608244298992013-10-25T18:02:40.738+04:002013-10-25T18:02:40.738+04:00அன்பு சகோ.,
என் சிந்தையை தொடும் எந்த ஒன்றையும் ப...அன்பு சகோ.,<br /><br /><br />என் சிந்தையை தொடும் எந்த ஒன்றையும் பரிசிலனைக்கு எடுத்துக்கொண்டு தான் இதுவரை இருக்கிறேன். என் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் பொழுதுகளில்லாம் அதனை ஏற்று நேர்மையாளானாக தான் இருக்கிறேன். இறை நாடினால் நாத்திகம் தொடர்பாக எனது பதிவுகள் இன்னும் அழுத்தமாக தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />நீங்கள் தொடர்வதும் விட்டு விலகுவதும் உங்கள் விருப்பை சார்ந்தது. G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-60081675529535549762013-10-24T22:05:25.837+04:002013-10-24T22:05:25.837+04:00நண்பர் குலாம்,
இதற்கு மேலும் உங்களுடன் மல்லுக்கட்...நண்பர் குலாம்,<br /><br />இதற்கு மேலும் உங்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை. எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. குறைந்தபட்ச நேர்மையைக் கூட காட்டத் துணியாத கோழைகளிடம் பொருதிக் கொண்டிருப்பது சரியானதும் அல்ல. ஒருமுறைபெரியாரிடம், “இவ்வளவு தள்ளாத வயதிலும் பிரச்சாரம் செய்து கொண்டிருகிறீர்கள். ஆனாலும் மாற்றம் ஒன்றும் இல்லையே. கடவுள் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டு தானே இருக்கிறது” என்று செங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-72770136640714209562013-10-24T18:00:01.988+04:002013-10-24T18:00:01.988+04:00இறுதி வரை உங்களால் உண்மையெனும் வட்டத்துக்குள் வரமு...இறுதி வரை உங்களால் உண்மையெனும் வட்டத்துக்குள் வரமுடியாதென்பதை தான் தற்போதைய பின்னூட்டம் வரை நிருபித்துக்கொண்டிருக்கிறீர்கள்.<br /><br />நன்றி!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-5409339447392964572013-10-21T11:48:00.165+04:002013-10-21T11:48:00.165+04:00அது எப்படி நண்பர் குலாம்,
நீங்கள் பதில் கூற வேண்ட...அது எப்படி நண்பர் குலாம்,<br /><br />நீங்கள் பதில் கூற வேண்டும் என நிர்பந்தமான இடம் வரும்போதெல்லாம் உங்களுக்கு எல்லாம் பழைய பல்லவிகள் ஆகிவிடுகின்றன?<br /><br />உங்கள் மீது நேர்மையற்று நடக்கிறீர்கள் என்று குற்றச்சாட்டை கூறி அதை உங்களுடைய எழுத்திலிருந்தே நிரூபித்தும் காட்டியிருக்கிறேன்.<br /><br />நீங்கள் என் மீது சுமத்திய உணர்ச்சிவயப்பட்டு அனுகுகிறீர்கள் எனும் குற்றச்சாட்டை மறுத்தும் வாதங்களை செங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-43169399736762706242013-10-20T22:23:16.665+04:002013-10-20T22:23:16.665+04:00கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் நான் தான்.
இவ்ளோ கழவ...கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் நான் தான்.<br />இவ்ளோ கழவி ஊத்தியும், கம்முனு கிடக்கே அந்த சவம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-5513830661279726422013-10-20T18:37:36.303+04:002013-10-20T18:37:36.303+04:00காமெடி பண்ணாம., அந்த பதிவுக்கு உங்க பதிலை பதிவு பண...காமெடி பண்ணாம., அந்த பதிவுக்கு உங்க பதிலை பதிவு பண்ணுங்க அண்ணேG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-19142315444696925842013-10-20T18:36:25.914+04:002013-10-20T18:36:25.914+04:00அன்பு சகோ செங்கொடி
பழைய பல்லவிக்கு மீண்டும் புதிய...அன்பு சகோ செங்கொடி<br /><br />பழைய பல்லவிக்கு மீண்டும் புதிய பதில்கள் தேவையில்லை.<br /><br />1. கடவுள் இல்லையென்பதற்கு அறிவியல் நிருபித்த ஆதார சான்றுகள் என்ன?<br />2. நீங்கள் நாத்திகனாக தான் சவுதியிலும் இந்தியாவிலும் வலம் வந்தீர்களா?<br />3. பொதுவெளி விவாதத்திற்கு ஏன் வர மறுக்கிறீர்கள்?G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-20077299719279515152013-10-20T12:49:43.296+04:002013-10-20T12:49:43.296+04:00தொடர்ச்சி .. .. ..
பின்குறிப்பு 1: பரிசீலனைக்கு ஆ...தொடர்ச்சி .. .. ..<br /><br />பின்குறிப்பு 1: பரிசீலனைக்கு ஆதாரத் தரவுகள் வேண்டுமா? விவாதம் என்று வந்துவிட்டால் எதிர்த்தரப்பு வைக்கும் வாதங்கள் அனைத்துமே ஆதாரத்தரவுகளின் அடிப்படையிலானவை எனும் நிலையிலிருந்து தான் அணுக வேண்டும். விவாதத்தில் வந்து நின்று கொண்டு ஆதாரமில்லாமல் போசுவதோ மேம்போக்காக பேசுவதோ கூடாது எனும் நிலையிலிருந்து தான் நான் வாதித்துக் கொண்டிருக்கிறேன். பரிசீலித்துப்பாருங்கள் செங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-76057999481037775192013-10-20T12:48:59.706+04:002013-10-20T12:48:59.706+04:00தொடர்ச்சி .. .. ..
அடுத்து உங்கள் எழுத்தில் நேர்ம...தொடர்ச்சி .. .. ..<br /><br />அடுத்து உங்கள் எழுத்தில் நேர்மையின்மை வெளிப்பட்டிருக்கிறது என்பதற்கு உங்கள் எழுத்திலிருந்தே பல ஆதாரத் தரவுகளைக் காட்டியிருக்கிறேன். அவைகளுக்கு உங்கள் பதில் என்ன? என்னை உணர்ச்சியவயப்பட்டவனாக சுட்டிக்காட்டும் முன்பு உங்கள் அறிவுவப்பட்ட பதிலைச் சுட்டிக் காட்டுங்கள். எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டிருக்கிறீர்கள்? யார் சான்றிதழ் தந்தது என்று கேட்டிருக்கிறீர்கள். செங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-47898283961607032692013-10-20T12:47:23.487+04:002013-10-20T12:47:23.487+04:00தொடர்ச்சி .. .. ..
அடுத்து உங்கள் பாயிண்டுகளுக்க...தொடர்ச்சி .. .. .. <br /><br />அடுத்து உங்கள் பாயிண்டுகளுக்கு வருவோம், \\\நூறு சதவீகிதம் உங்களோடு உடன்படாத புள்ளியில் நான் உங்களோடு விவாதித்துக்கொண்டிருக்கும் போது நீங்கள் சொல்லும் கருத்துக்கு முரண்பட்டு என் கருத்தை முன்வைத்தால் மட்டுமே நம் விவாததத்தை தொடர முடியும். அப்படியிருக்க எப்படி எதற்கும் மறுத்து நான் பேசிக்கொண்டிருப்பதாக கூற முடியும்/// இதை எதற்காக கூறியிருக்கிறீர்கள் என்றே புரியவில்லை. செங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-71782183204719403312013-10-20T12:46:36.755+04:002013-10-20T12:46:36.755+04:00தொடர்ச்சி .. .. ..
விளக்கம் 3 ல் நீங்கள் தொடர்ச்...தொடர்ச்சி .. .. .. <br /><br />விளக்கம் 3 ல் நீங்கள் தொடர்ச்சியாக பொய்யான தகவலைக் கூறிவருகிறீர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத் தரவுகளாக பழைய எழுத்துகளிலிருந்து மேற்கோள் காட்டியிருந்தேன். இதற்கு அறிவிவயப்பட்டு பதில் கூறவேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? நீங்கள் கூறியது பொய்யில்லை, மெய்தான் என்பதை நிரூபிப்பதற்காக உங்கள் வாதங்களை வைத்திருக்க வேண்டும், அதற்கான ஆதாரத் தரவுகளைக் காட்டியிருக்க செங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-25925942783305696982013-10-20T12:45:12.562+04:002013-10-20T12:45:12.562+04:00நண்பர் குலாம்,
அறிவுவயப்பட்டு அணுகுவதை விட உணர்ச்...நண்பர் குலாம்,<br /><br />அறிவுவயப்பட்டு அணுகுவதை விட உணர்ச்சிவயப்பட்டு அணுகுவது நாத்திகர்களின் பொதுவான பழக்கம் என்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள். என்னைப் பொருத்தவரை நான் அவ்வாறு அணுகுபவனல்லன். ஆனால் என்னை முன்வைத்தே அந்த தவறன கருத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். எதை வைத்து நான் உணர்ச்சிவயப்பட்டு அணுகுவதாக முடிவெடுத்திருக்கிறீர்கள்? நான் வசைச் சொற்களைப் பயன்படுத்தினேன் என்பதைக் கொண்டு செங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-65043750658074974122013-10-20T10:28:24.547+04:002013-10-20T10:28:24.547+04:00நீரூபியுங்களா?
நானா கடவுள் இருக்குன்னு சொல்லிகிட்...நீரூபியுங்களா?<br /><br />நானா கடவுள் இருக்குன்னு சொல்லிகிட்டு திரியுறேன்.<br />இருக்குன்னு சொல்ற ஆள் தானே நிரூபிக்கனும்.<br /><br />அதென்ன இல்லையேல்<br />உங்ககிட்ட பதில் இல்லைனா அப்படி சொல்லி தப்பிச்சிகிறதா?<br />நல்ல மதம் நல்ல ஃபாலோயர்<br />நீங்க இப்படியே மதம் புடிச்சி திரிங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-38145949873976350912013-10-19T18:08:16.885+04:002013-10-19T18:08:16.885+04:00சகோ வால் பையன்,
தயவு செய்து ஒற்றை வரி பதிலையை மீண...சகோ வால் பையன்,<br /><br />தயவு செய்து ஒற்றை வரி பதிலையை மீண்டும் மீண்டும் சொல்லாதீர்கள். நான் மேற்கோள் காட்டிய ஆக்கத்தை படித்து விட்டு அதிலிருந்து கேள்விகளை தொடருங்கள் இல்லையேல் <br /><br />// உலகம் உருவாக கடவுள் தேவையில்லை என்று. இவ்வுலகம் கடவுளால் தான் உருவாக்கபட்டது என்பதை எந்த தொங்கல் கேள்வியும் இல்லாமல் நிரூபிக்கலாம்.<br /><br />சொர்க்கம், நரகம் போன்ற நம்பிக்கை சார்ந்த விசயங்களின் லாஜிக் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-57482775875233768572013-10-18T22:25:19.952+04:002013-10-18T22:25:19.952+04:00//கடவுள் என்பவர் அல்லது என்பதை நிருபிக்க உங்களுக்க...//கடவுள் என்பவர் அல்லது என்பதை நிருபிக்க உங்களுக்கு எத்தகைய ஆதார ரீதியான நிருபணம் தேவை என்பதே? //<br /><br />ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். உலகம் உருவாக கடவுள் தேவையில்லை என்று. இவ்வுலகம் கடவுளால் தான் உருவாக்கபட்டது என்பதை எந்த தொங்கல் கேள்வியும் இல்லாமல் நிரூபிக்கலாம்.<br /><br />சொர்க்கம், நரகம் போன்ற நம்பிக்கை சார்ந்த விசயங்களின் லாஜிக் மீறல்களை களைந்து காட்டலாம்<br /><br />எல்லாத்தையும் விட ஏன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-82226633261885893762013-10-18T18:11:54.033+04:002013-10-18T18:11:54.033+04:00அன்பு சகோ வால் பையன்.,
உண்மைதான் சகோ., இருக்கிறது...அன்பு சகோ வால் பையன்.,<br /><br />உண்மைதான் சகோ., இருக்கிறது அல்லது உண்டு என்பதற்கு தான் ஆதாரப்பூர்வ நிருபணம் தேவை. பட் என்னுடைய கேள்வி என்னன்னா? கடவுள் என்பவர் அல்லது என்பதை நிருபிக்க உங்களுக்கு எத்தகைய ஆதார ரீதியான நிருபணம் தேவை என்பதே? <br /><br />ஏனெனில் கண்ணால் காணும் காட்சியாகவோ, கையில் அகப்படும் பொருளாகவோ அல்லது நுகர்ந்து உணரும் வாயு பொருளாகவோ கடவுள் இருந்தாக வேண்டும் என்ற இலக்கணத்தையோ G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-20839095385863010262013-10-18T14:29:44.337+04:002013-10-18T14:29:44.337+04:00// கடவுள் இல்லையென்பதற்கு அறிவியல் நிருபித்த ஆதார ...// கடவுள் இல்லையென்பதற்கு அறிவியல் நிருபித்த ஆதார சான்றுகள் என்ன?//<br /><br />அறிவியல், கடவுள் என்ற ஒன்று உலகம் உருவாக தேவையில்லை என்று தான் சொல்லியுள்ளது. மேலும் இருக்கு என்பவர்களுக்கு தான் அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.<br /><br />// பொதுவெளி விவாதத்திற்கு ஏன் வர மறுக்கிறீர்கள்?//<br /><br />அதற்குண்டான அவசியம் இருப்பதாக தேவையில்லை. முகத்தை பார்த்தால் தான் பதில் கிடைக்கும் போல வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-9111903818537940192013-10-16T20:03:01.048+04:002013-10-16T20:03:01.048+04:00அடுத்து அந்த ஆக்கம் தொடர்பாக.,
நான் ஏற்கனவே சொல்...அடுத்து அந்த ஆக்கம் தொடர்பாக., <br /> நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். உங்கள் தளத்தில் உரையாடுவது எனக்கு பிடிக்கவில்லையென. ஆக சகோதரர் இப்ராஹூம் கொடுத்த சுட்டிக்கு நான் கொடுத்த மறுப்பு உங்களுக்கு போதவில்லையென்றால் அதனை இங்கே பதிவு செய்து என்னிடம் மீண்டும் மாற்றுக்கருத்து கேட்டிருக்க வேண்டும். இதுவரை உங்கள் எதிர்க்கருத்தை இங்கே பதிந்தீர்களா...? பகிராத ஒன்றுக்கு பதில் தரா என்னை பரிசீலனைக்கு உட்பட G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-12569290846806105802013-10-16T20:02:48.799+04:002013-10-16T20:02:48.799+04:00முதல் பாயிண்ட்.
கடந்த பின்னூட்டம் வரை மூன்று கட்டங...முதல் பாயிண்ட்.<br />கடந்த பின்னூட்டம் வரை மூன்று கட்டங்களை மையப்படுத்தி குற்றச்சாட்டுகளும் விவாதங்களும் தொடர்கின்றன. அதில் முதல் மற்றும் முக்கியமான கடந்த முறை நிகழ்ந்த <br />விவாதத்தில் தெளிவான பதில் இல்லையென்பதே உங்கள் குற்றச்சாட்டு. மேலும் உங்கள் கருத்தை நான் பரீசிலிக்கவில்லையென்பதும் உங்கள் வாதம். <br /><br />நூறு சதவீகிதம் உங்களோடு உடன்படாத புள்ளியில் நான் உங்களோடு விவாதித்துக்கொண்டிருக்கும்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-49502390593113002622013-10-16T20:02:28.085+04:002013-10-16T20:02:28.085+04:00அன்பு சகோ செங்கொடி.,
நாத்திக சகோதரர்களிடம் ஒரு தவ...அன்பு சகோ செங்கொடி.,<br /><br />நாத்திக சகோதரர்களிடம் ஒரு தவறான அணுகுமுறை உண்டு. அறிவுரீதியான கேள்விகளால் தான் முன்னோக்கப்படும் போது ஆத்திகர்களை உணர்வு ரீதியாக ஆட்கொள்ள செய்வது. இதை நான் பல விவாத நிலைகளில் கண்டிருக்கின்றேன். அதுவே உங்களது கடந்த சில பின்னூட்டங்களிலும் கண்டு வருகிறேன். உங்கள் கடந்த பின்னூட்டத்திற்கு எதிர்வினையாக நானும் உங்களை வசைமொழி பாடியதாக எண்ண வேண்டாம். ஏனெனில் பொதுவெளியில் ஒருG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-14031578533052643812013-10-16T09:32:31.729+04:002013-10-16T09:32:31.729+04:00தொடர்ச்சி .. .. ..
நான் மீண்டும் மீண்டும் குலாமை...தொடர்ச்சி .. .. .. <br /><br />நான் மீண்டும் மீண்டும் குலாமைக் கேட்டுக் கொள்வது இதைத்தான். நான் எதை கேள்வியாக கேட்டிருக்கிறேனோ அதற்கு பதிலளியுங்கள் என்பது தான். அவரை நோக்கி நான் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறேன். நேர்மையற்று நடந்து கொள்கிறார் என்பது சாதாரணமாக கடந்து போகும் விசயமா? இதை குலாம் ஒருபோதும் பரிசீலிக்கப் போவதில்லை. ஆனால் நீங்கள் அவருக்கு இதை உணர வைக்கலாம். இதுவரை குலாமுடன் செங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-82980484438849452642013-10-16T09:30:31.284+04:002013-10-16T09:30:31.284+04:00முன்குறிப்பு: நண்பர் குலாமுக்கு தீண்டத்தகாததாய் தெ...முன்குறிப்பு: நண்பர் குலாமுக்கு தீண்டத்தகாததாய் தெரியும் சொற்கள் எதுவும் இப்பின்னூட்டத்தில் இடம்பெறவில்லை.<br /><br />அன்பார்ந்த நான்முஸ்லீம் தள வாசகர்களே!<br /><br />முதலில் நான் ஏன் சில கடுமையான சொற்களைப் பாவித்தேன் என்பதற்கான காரணத்தை விளக்கி விடுவது பொருத்தமானதாக இருக்கும். குலாமைத் தவிர வேறு எவரிடத்தும் இந்த அளவுக்கு கடினமான சொற்பாவனைகளை நான் செய்ததில்லை. ஏனென்றால் குலாம் அளவுக்கு அப்பட்டமானசெங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-73436524353327176592013-10-13T18:42:38.549+04:002013-10-13T18:42:38.549+04:00அன்பு சகோ., செங்கொடி.,
வார்த்தைகள் தடிக்கும் போது...அன்பு சகோ., செங்கொடி.,<br /><br />வார்த்தைகள் தடிக்கும் போது நானும் உங்கள் வழியிலே சொல்லாடலை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் <br />மன்னிக்க.,<br /><br />ஆக்கம் தொடர்பாக இனி விவாதிக்க கூடாதென்ற நோக்கில் எழுதப்பட்ட உங்கள் பின்னூட்டமாய் இது தெளிவாக தெரிகிறது. உங்களுக்கும் எனக்கும் என்ன குடும்ப தகராறா... அல்லது உங்கள் சொத்தை அபகரித்து பொதுவெளியில் பொய் பேசி திரிகிறேனா...<br /><br />மானங்கெட்ட செங்கொடிG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-88129296146358900832013-10-12T23:37:18.772+04:002013-10-12T23:37:18.772+04:00நண்பர் குலாம்,
இவ்வளவு கேவலமான, இவ்வளவு அசிங்கமான...நண்பர் குலாம்,<br /><br />இவ்வளவு கேவலமான, இவ்வளவு அசிங்கமான, வெட்கம் கெட்ட மனிதரா நீங்கள்? உங்களுக்கு தமிழ் தெரியும் தானே. நான் எழுதியிருப்பதற்கும் நீங்கள் எழுதியிருப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அதெப்படி இவ்வளவு முட்டாளாக ஒருவரால் இருக்க முடியும்? அல்லது இப்படி அம்பலப்பட்ட பின்னரும் ஒருவரால் தொடர்ந்து நடிக்க முடியுமா?<br /><br />விளக்கம் 2 ல் நான் குறிப்பிடும் ஒரு அம்சத்தை நீங்கள் செங்கொடிhttps://www.blogger.com/profile/03001756159126839872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-40054780903943396462013-10-12T19:21:39.278+04:002013-10-12T19:21:39.278+04:00// ஒரு வாக்கியம், அது ஆட்சேபகரமானது. சாந்தியும் சம...// ஒரு வாக்கியம், அது ஆட்சேபகரமானது. சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என அனைவரும் கூறவேண்டும் என்றொரு வரையறுப்பு இருக்கிறது. யாரால் நாங்கள் சாந்தியையும் சமாதானத்தையும் இழந்திருக்கிறோமோ அவர்களைப் பார்த்து சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என எப்படிக் கூறமுடியும்?//<br /><br />தெளிற்ற முரண்பாடாக பேசுவது தான் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒருவரால் சாந்தியும் சமாதானத்தையும் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com