tag:blogger.com,1999:blog-4088411284936726532.post6083591971597648654..comments2024-02-07T12:22:42.238+04:00Comments on நான் முஸ்லிம்: இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்துG u l a mhttp://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4088411284936726532.post-36271252071167849472012-12-25T18:24:05.406+04:002012-12-25T18:24:05.406+04:00அன்பு சகோ.,
உங்கள் ஐயத்தை தெளிவாக பகிர்ந்தமைக்கு ந...அன்பு சகோ.,<br />உங்கள் ஐயத்தை தெளிவாக பகிர்ந்தமைக்கு நன்றி!.<br /><br />பொதுவாக கடவுளை ஏற்று, மதங்களில் உடன்படாத பலரின் புரிதல்கள் தான் உங்கள் கேள்வியிலும் நிற்கிறது.<br /><br />கடவுள் யார்? எந்த மதம் உண்மையானது ? ஏன் இந்த உலகை படைக்க வேண்டும்? அதிலும் ஏற்றதாழ்வுகள் உண்டாக்க வேண்டும் என்ற பல கேள்விகள் பகுத்தறிவு வேட்கை கொண்ட எவரது சிந்தையிலும் ஏற்படுவது இயல்பே. <br /><br />மேற்கண்ட உங்களின் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-51113411321475999592012-12-25T14:27:35.263+04:002012-12-25T14:27:35.263+04:00என் இனிய நண்பர்களே நான் ஒரு பெரிய குழப்பத்தில் இரு...என் இனிய நண்பர்களே நான் ஒரு பெரிய குழப்பத்தில் இருந்து தெளிவுர இணையத்தில் தேடிக்கொண்டு இருக்கும்போது தான் இந்த முகவுரையை பார்த்தேன் மற்றும் படித்தேன் .. நண்பர்களே என் கேள்வியே வேறு அதை உங்கள் முன் வைக்கின்றேன் தயவு செய்து விடை அளியுங்கள் ..<br /><br />1. கடவுள் யார் ? அவரது மொழி என்ன ?<br />2. இந்துவா , கிறிஸ்தவரா , முஸ்லிமா ?<br />3. ஒரு குறிபிட்ட மதத்தை காப்பவரா ?, உலகை காப்பவரா ?<br />4. உலகை Anonymoushttps://www.blogger.com/profile/01232301895321718322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-55456095391986561732011-12-28T21:19:34.743+04:002011-12-28T21:19:34.743+04:00//colvin said...
குர்-ஆன்:
சாட்சி சொல்வதிலும் பெண்...//colvin said...<br />குர்-ஆன்:<br />சாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்<br /><br />ஸீரா 2: 282 உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-56446622479366822162011-04-30T08:49:52.464+04:002011-04-30T08:49:52.464+04:00வ அலைக்கும் ஸலாம் வரஹ்
சகோதரியின் வருகைக்கும் , வ...வ அலைக்கும் ஸலாம் வரஹ்<br /> சகோதரியின் வருகைக்கும் , வார்த்தைக்கும் நன்றி.,<br />இறுதி வேதமான குர்-ஆனை அகன்ற பார்வையோடு அணுகினால் இன்ஷா அல்லாஹ் அது உயரிய நேர்வழியை தான் காட்டும் என்பதற்கு அந்த கிறித்துவ சகோதரியும் ஒரு சாட்சி<br />ஜஸாகல்லாஹ் கைர்.,<br />கீழ்காணும் சுட்டியை பயன்படுத்தி எளிதாக தமிழில் தட்டச்சு செய்யலாம்...<br />http://www.azhagi.com/downloads.htmlG u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-68443057831683292892011-04-28T21:50:10.422+04:002011-04-28T21:50:10.422+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மாடுள்ளஹி வா பரகதுஹ்,
சக...அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மாடுள்ளஹி வா பரகதுஹ், <br />சகோதரர் குலம், <br />ஜசக்கள்ளஹு க்ஹெயர், நாலா பதிவு ! <br />எனக்கு தெரிஞ்சு ஒரு கிறித்துவ சகோதரி, குரான் படிச்சா பிறகு இஸ்லாத்துக்கு வண்டர். <br />இது மாதிரி குரான் எல்லாருக்கும் ஒரு "eyes opener".<br />sorry for transliteration mistake...<br /><br /><br /><br />உன்ங்கள் சகோதரி,,<br />எம்.ஷமீனாஏம்.ஷமீனாhttps://www.blogger.com/profile/07647715375324544281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-50421614757315232112010-11-09T17:36:18.199+04:002010-11-09T17:36:18.199+04:009/11/10.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் ...9/11/10.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்...இது பைபிளின் வசனம் இதற்க்கு எனக்கு விளாக்கம் தாருக்கள் சகோதரர் கோவின்.............. எக்களுக்கு விமர்சனம் செய்யவேண்டும் என்ற நோக்கம் இல்லை .....உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் நோக்கம் ........nasrydeennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-46468323250860640622010-11-05T19:06:32.218+04:002010-11-05T19:06:32.218+04:00வ அலைக்கும் ஸலாம் வரஹ்
சகோதரர்., விசுவாசம் அவர்கள்...வ அலைக்கும் ஸலாம் வரஹ்<br />சகோதரர்., விசுவாசம் அவர்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இன்ஷா அல்லாஹ் அவசியம் ஏற்படும்போது உங்கள் பதிவுகளை மீள்பதிவு செய்துக்கொள்கிறேன் அல்லாஹ் நம் யாவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-57858503132507454052010-11-03T10:20:59.973+04:002010-11-03T10:20:59.973+04:00என்றுடைய தளமாகிய http://injealislam.wordpress.com/...என்றுடைய தளமாகிய http://injealislam.wordpress.com/ என்ற தளத்தில் உள்ள பதிவுகளை தாங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்! ஈஸா நபி மற்றும் மர்யம் (அலை) அவர்களின் கண்ணியத்தை உயர்த்திக்காட்ட உங்க்ள பங்களிப்பையும் சிந்தித்துப்பாருங்கள்! வாருங்கள் ஒன்றுபடுவோம்! நஸாராக்களின் முகத்திரையை கிழித்தெரிவோம்!Unknownhttps://www.blogger.com/profile/07162621535400758037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-22612250495459832852010-11-03T10:19:11.478+04:002010-11-03T10:19:11.478+04:00அல்லாஹ்வின் திருப்பெயரால்!
ஸலாம்!
இஸ்லாத்தை இழிவுப...அல்லாஹ்வின் திருப்பெயரால்!<br />ஸலாம்!<br />இஸ்லாத்தை இழிவுபடுத்தி நம் தூதர்களில் ஒருவரான நபி ஈஸா (அலை) அவர்களின்<br />மீதும் அன்னை மர்யம் (அலை) அவர்கள் மீதும் கிருஸ்தவர்களால் புணையப்பட்ட கட்டுக்கதைகளை களைந்தெடுத்து மக்கள் மத்தியில் உண்மையை எத்திவைக்க வாருங்கள் பாடுபடுவோம்! இதோ நசராக்களுக்கு பாடம் புகட்ட ஒரு தளம்<br />அறிமுகமாக்கப்படுகிறது! http://injealislam.wordpress.com/Unknownhttps://www.blogger.com/profile/07162621535400758037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-26144366373451691222010-11-02T19:06:48.809+04:002010-11-02T19:06:48.809+04:002/11/10..அன்பு சகோதரர் கோவின் எனக்கு விளக்கம் தாரு...2/11/10..அன்பு சகோதரர் கோவின் எனக்கு விளக்கம் தாருக்கள் .....<br />பைபிளில் சில சந்தேகம் கேட்டு இருதேன் இன்னும் பதில் தரவில்லை .........<br />(ஆதியாகமம்:வசனம் 19 ) அத்தியாயம் 31 முதல் 36 .....அந்த வசனங்களை குடும்பத்திலுள்ள பெண்களுடன் உட்கார்ந்து படிப்பீர்களா? .nasrudeennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-83626835682350469412010-10-29T10:37:05.521+04:002010-10-29T10:37:05.521+04:00கிறிஸ்தவ சகோதரர்களே, அப்படியே உன்னதமான போதனைகளை(?)...கிறிஸ்தவ சகோதரர்களே, அப்படியே உன்னதமான போதனைகளை(?) போதிக்கும் எசேக்கியேல் 23 ஆம் அதிகாரத்தின் விளக்கத்தையும் கூறுங்கள். அதை கர்த்தர் எப்படி கூறியதாக நம்ப முடியும். ஒரே இறைவனாகிய கர்த்தரையும் கேவலப்படுத்துகிறிர்கள். கர்த்தரின் பரலோக இராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய வேண்டுமானால் இஸ்லாத்தை பின்பற்றுங்கள்.அப்துல் காதிர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-83814122236650290512010-10-28T09:34:22.817+04:002010-10-28T09:34:22.817+04:00@Gulam, வஅலைக்கும் ஸலாம் (வரஹ்).
@Nasrudeen, bro...@Gulam, வஅலைக்கும் ஸலாம் (வரஹ்). <br /><br />@Nasrudeen, brother அந்த வசனங்களை குடும்பத்திலுள்ள பெண்களுடன் உட்கார்ந்து படிப்பீர்களா என்று கேளுங்கள் . <br /><br />அடுத்ததாக நீங்கள் அந்த வசனங்களைப் படித்து விட்டு அதே ரீதியில் தலைப்பு வைத்து விட்டீர்கள் என நினைக்கிறேன். <br /><br />அது ஆதிகாமம் இல்லை ஆதியாகமம்.அப்துல் காதிர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-32136222514597088252010-10-27T16:15:25.802+04:002010-10-27T16:15:25.802+04:0027/10/10...............அன்பு சகோதரர் கோவின்..........27/10/10...............அன்பு சகோதரர் கோவின்.............எனக்கு<br />பைபிளில் சில சந்தேகம்(ஆதிகாமம்<br />(அத்தியாயம் 19 )<br />வசனம் (31 முதல் 36 )உள்ள விளக்கம் <br />தாருங்கள் ...................@COVIN...........NASRUDEENnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-63230629063531742782010-10-26T19:34:00.495+04:002010-10-26T19:34:00.495+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரர் @ அப்துல் காதிர்,...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்<br /> சகோதரர் @ அப்துல் காதிர், நஸ்ருதீன்<br /> வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-73578049950159638362010-10-24T17:21:38.281+04:002010-10-24T17:21:38.281+04:0024/10/10
அஸ்ஸலாமு அழைக்கும்.......யார்
மரணத்தையும்...24/10/10<br />அஸ்ஸலாமு அழைக்கும்.......யார்<br />மரணத்தையும்,<br />பலவீனதையம் எதிர்பார்கிராரோ அவருக்குத் தான்<br />சந்ததி<br /> தேவை......nasurdeennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-75763311319346144742010-10-23T09:28:59.299+04:002010-10-23T09:28:59.299+04:00முகம்மது நபி 11 திருமணங்கள் செய்திருந்ததை பெரிதாக ...முகம்மது நபி 11 திருமணங்கள் செய்திருந்ததை பெரிதாக பேசுபவர்கள், பைபிளைப் படித்து பார்க்கட்டும். <br /><br />தீர்க்கத்தரிசி தாவீது தனக்கு உரிமையில்லாத அந்நிய பெண்ணொருத்தி குளிக்கும் போது தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து அந்த பெண்ணோடு உடலுறவும் கொண்டுள்ளார்.( இரண்டாம் சாமுவேல் 11:1-5). <br /><br />இந்த கள்ள உறவில் பிறந்தவர் தான் தீர்க்கத்தரிசி சாலமோன். (மத்தேயு 1:6) <br /><br />இந்த தீர்க்கத்தரிசி அப்துல் காதிர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-39026752551443731702010-10-23T01:23:49.270+04:002010-10-23T01:23:49.270+04:00பைபிளிலும் இறைவன் ஒருவனையே வணங்குமாறு கட்டளை உள்ளத...பைபிளிலும் இறைவன் ஒருவனையே வணங்குமாறு கட்டளை உள்ளது. சிலை வணக்கத்தை பைபிள் தடை செய்துள்ளது. ஆனால் பைபிளை இறைவேதம் என நம்பும் மக்கள் பைபிளின் தடையை மீறி சிலை வணக்கம் புரிகின்றனர். சிலை வணக்கத்தைப் பற்றி பைபிள் கூறுவதைப் பாருங்கள் : <br /> <br /><br />நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்து கொள்ளாமலும், சேவியாமலும் அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும் அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய அப்துல் காதிர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-4076272995791725152010-10-22T18:12:27.359+04:002010-10-22T18:12:27.359+04:00அஸ்ஸலாமு அழைக்கும்
அப்துலா..
உக்களுடைய விளக்கம் ...அஸ்ஸலாமு அழைக்கும்<br /> அப்துலா..<br />உக்களுடைய விளக்கம் மிக தெளிவாக இருக்கு<br />நன்றி.....<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />Ruqaya AbdullaNasurudeennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-72653062442890861852010-10-21T12:14:01.452+04:002010-10-21T12:14:01.452+04:00அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் குலாம்
அருமையான விளக்க...அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் குலாம் <br />அருமையான விளக்கங்கள் <br />அல்லாஹு உங்களுக்கு அருள் பாலிக்கட்டும் <br />அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் நசீர்தீன் <br />உங்கள் கேள்விக்கு இது தெளிவாக அமையும் என எண்ணியவளாக என் விளக்கம் இதோ ...<br /> முஹம்மது நபி சல்லலாஹு அளைஹிவசல்லம் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி தோன்றல் <br />ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி தோன்றல் <br />Ruqaya Abdullanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-78561812009197641082010-10-18T18:34:49.450+04:002010-10-18T18:34:49.450+04:0018/10/10.அஸ்ஸலமு அழைக்கும்.....உங்களுடைய விளக்கம் ...18/10/10.அஸ்ஸலமு அழைக்கும்.....உங்களுடைய விளக்கம் மிக அற்புதமாய் <br />இருக்கு நன்றி..................................<br /><br />//நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். <br />(புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி))//எனக்கு இந்த ஹதீஸ்<br />விளக்கம் புரியல.nasurdeennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-28184070619657243052010-10-15T09:10:33.639+04:002010-10-15T09:10:33.639+04:00இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின...இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்லையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,தூய மனிதர் என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது........very very super nana@gulamNasurudeennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-4852786016000281022010-09-20T14:40:25.084+04:002010-09-20T14:40:25.084+04:00//ஏன் முகமது முகமது என்று அவருக்கு மட்டுமே பதிவிடு...//ஏன் முகமது முகமது என்று அவருக்கு மட்டுமே பதிவிடுகிறீர்கள்? இயேசுவை சைத்தான் தொடமுடியாது என்றும், இம்மையிலும் மறுமையிலும் மிக கம்பீனரானவார், கடவுளின் வார்த்தையானவர், அற்புதங்களை செய்தார் என்றும், இன்னும் அவரில் பாவமில்லை என குர்ஆன் சாட்சியிடுகிறது.//<br />மிக சரியான வார்த்தைகள் நான் ஒத்துக்கொள்கிறேன். இறைவன் பால் அனுப்பிய இயேசு (அலை) போதித்த மார்க்கத்தையா இன்று கிறித்துவ உலகம் பின்பற்றுகிறது.? G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-1759210238372668162010-09-20T14:02:49.110+04:002010-09-20T14:02:49.110+04:00//சாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட...//சாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்//<br /> சகோதரரே., ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று குர்-ஆனில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா....நீங்கள் கூறிய வசனத்திலேயே அவ்வாறு இரண்டு சாட்சிக்கள் ஏன் என்று தெளிவாக இறைவன் கூறுகிறான் //பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் // பிறகெங்கே<br /> வந்தது ஆணாதிக்க அடக்கு முறை.., <br />G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-58916567632967153512010-09-20T13:53:43.077+04:002010-09-20T13:53:43.077+04:00//முகமது பாவம் செய்தார் என கூறும் குர் ஆன் வசனங்கள...//முகமது பாவம் செய்தார் என கூறும் குர் ஆன் வசனங்கள்//<br />உலகில் பிறக்கும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் யாவரும் பாவம் செய்தவர்களே.அவர்களில் நல்லவர் திருந்தி பாவமன்னிப்பு கோருபவரே! இதை முஹம்மது நபி அவர்களே கூறியது தான். நீங்கள் மேற்கோள் காட்டிய வசனம் முஹம்மது நபி அவர்களை பாவ மன்னிப்பு தேட சொன்னாலும் நீங்கள் சுட்டிக்காட்டிய கீழுள்ள வசனம்<br />// உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4088411284936726532.post-47779870089034890242010-09-20T13:09:16.686+04:002010-09-20T13:09:16.686+04:00சகோதரர் colvin நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்த...சகோதரர் colvin நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும்,சமாதானமும் நிலவட்டுமாக<br /> தாங்கள் ஈஸா குர்-ஆன் வலைப்பூவை பார்வையிட்டு அதன் அடிப்படையில் குற்றச்சாட்டை இங்கு பதிந்திருக்கிறீர்கள். ஆன்ஸரிங்க் இஸ்லாம் என்ற மேற்கத்திய இணையத்தின் பெரும்பாலானவற்றை மொழி பெயர்த்து இஸ்லாத்திற்கு எதிரான கருத்தாக முன்வைத்திருக்கிறார்கள்.நன்று அவை யாவும் ஒன்று இஸ்லாத்தை பற்றிய தவறான புரிதலுடன் வரையப்பட்டது G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.com