"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Sunday, September 05, 2010

மனிதம் மறைத்த மரணங்கள்....













குருதியின் நிறம் கூட அறியாதவர்களின் 
சடலங்கள் குவியலாய்., 
காஃபா-  புண்ணிய பூமி.., வல்லோன் சொன்னது
காஸா - புண்படுத்தப்பட்ட பூமியோ.. யார் செல்வது?

அந்த சகோரங்களுக்கும் சேர்த்தே நமது "துஆ" இருக்கட்டும்
ஓடித்திரிந்த சாலைகள் 
உறவுகளுடன் கூடி மகிழ்ந்த இல்லங்கள் 
தொழுது தியானித்த மசூதிகள் 
இவை மட்டுமா ?

இன்னோரன்ன எத்தனையோ...
இழந்து நிற்கின்றோம் பேதைகளாக 
உடமைகளை மட்டும் அல்ல
உரிமைகளையும் தான்!

உயிரின் பெறுமதி உணரப்பட வில்லை 
அது காரணமே இன்றி பறிக்கபடுகிறது 
யூதனின் துப்பாக்கி முனையாலே ...
எம்மவரின் குருதியில் மட்டும் ஏனோ 
இனம் தேடபடுகிறது 

நிரை நிரையாக பேரீச்சை மரங்கள் ,
மனதை கவரும் பூஞ்சோலைகள் 
ஆயினும் அம்மலர்கள் கூட 
மணம் வீச மறுக்கின்றன 
பலஸ்தீனியன் புதையுண்ட மண்ணில் 
அது முளை கொண்டமயலோ ?

இது நாம் சுரண்டிய பூமி அல்ல 
எமக்கே உரித்தான பூமி 
எமது புனித பூமி 
விடியலுக்காக காத்திருக்கின்றோம் 
எம் இறைவனிடம் கை ஏந்தி !!!


என்னோடு சேர்ந்து நீங்களும்...

                                                                                                                           - ருக்கையா அப்துல்லாஹ்
                                                                                                                               S R I   L A N G A

2 comments:

  1. alhamthulillah...so good to see the reminder once again when Ramadhan is coming to an end...let us all pray for the mujahids, the martyrs and their families. May allah make their sabr a beneficial thing for Ummah and may Victory be blessed soon upon them. AAMEEN.

    ReplyDelete
  2. ''Aameen. jazakallahu khairan for ur input ....we all must want to ask dua for them..may ALLAH keep our foots againts them..Aameen..''

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்