ஓரிறையின் நற்பெயரால்
இக்கட்டுரை யாரையும் விமர்சிக்கும் நோக்கில் இங்கு பதியவில்லை. சிறு தெளிவு பெறும் பொருட்டே....உங்கள் பார்வைக்கு
மனித மூலங்கள் மண்ணில் தோன்றிய...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் என் இணைய தள சகோதரிகளே! பொழுதுப்போக்கிற்காக உலாவரும் இவ்விணையத்திலும் மார்க்கம் குறித்து பேசுவது மகிழ்வளிக்கிறது.இன்றைய கால கட்டத்தில் சுதந்திரம் -பெண்ணுரிமை- நாகரீகம் என பேசி ஆண்களுக்கு சமமாக பெண்களையும் வழி நடத்தி செல்வதாக போலி நட்புறவில் தங்கள் வாழ்க்கை பயணத்தில் வாழ்வை தொலைக்கும்...
எவன் கைவசம் நம் உயிர் உள்ளதோ அவனை துதித்து....
வண்ணங்களுடன் வாழ்ந்தவர்களை
வெண்மையாக அழகு பார்ப்பது மரணம்..
நம்மை சிரிக்க வைத்தவர்களை கூட
அழ வைப்பது
நம்மை வியக்க வைத்தவர்களை கூட
வியர்க்க செய்வது...
அறிந்துக்கொள்ளும் முன்னே நம்மை அழைத்து செல்வது
எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும்
வேண்டும் என்று கேட்காமலே
நம்மை தேடி...