"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Sunday, August 28, 2011

மாதங்களின் முன்மாதிரி..!

அன்புடையோனின் அருளோடு அழகிய ஆரோக்கியத்தையும் அகிலத்தார்க்கு அள்ளி தரும் அறிவார்ந்த மாதம்..! உண்டு பருக ஓராயிரம் வகை உணவிருந்தும்...  மறையோனின் சொல் கேட்டு இறையச்ச உணர்வை மட்டுமே - நன்றாய் பருக வழிவகுக்கும்  சங்கை மிகு மாதம்..! இறுதித்தூதர் -தூய இறைவனை இனங்கண்ட.. இரட்சகன் -தன் இறுதித்தூதரை ஈருலகிற்கும் இனங்காட்ட... இயற்கை...
read more "மாதங்களின் முன்மாதிரி..!"

Monday, August 22, 2011

"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"

                                      ஓரிறையின் நற்பெயரால் நாத்திகம்      பிறிதொருவரின் கொள்கையை தவறென்று வாதிட்டால் அதற்கு மாற்றமாக தான் கொண்ட கொள்கை குறித்த இலக்கணத்தை மிக தெளிவாக வரையறை செய்திருக்க வேண்டும். அதனடிப்படையில் இறை...
read more ""நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்""

Tuesday, August 09, 2011

ரமலானில் முஸ்லிம்கள்!..?

                                            ஓரிறையின் நற்பெயரால்                  இஸ்லாத்தில் ஏனைய ஆக்கங்களை விட ரமலான் குறித்தே அதிக ஆக்கங்கள் இணையத்தில் நிறைந்து காணப்படுகின்றன.,ரமலான்...
read more "ரமலானில் முஸ்லிம்கள்!..?"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்