"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Thursday, June 09, 2011

மூன்றாம் பார்வை


                                             ஒரிறையின் நற்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..!
      அல்ஹம்துலில்லாஹ்!., இன்று வரையிலும் என் செயல்பாடுகள் குறித்து  ஆலோசனைகளயும், நல் கருத்துக்களையும் கூறும் என் சகோதரங்களுக்கு நன்றிகள்...பல

          ஏனைய ஆக்கங்களின் வாயிலாக என் வார்த்தைகளை சந்தித்த உங்களுடன் மீண்டும் "மூன்றாம் பார்வை" மூலமாக சந்திப்பதில் மகிழ்ச்சியே..
அதென்ன மூன்றாம் பார்வை..? சிலரின் புருவங்கள் உயரலாம்
   ம்ம்ம்..சிறுவயதிலிருந்தே எந்த ஒன்றையும் சரி/தவறு என்ற நிலைக்கு அப்பாற்பட்டு மூன்றாம் நிலையில் பொதுவாக ஒப்பு நோக்கம் பழக்கம் இயல்பாகவே உடையவன் தான் நான்., அதை இங்குள்ள ஏனைய ஆக்கங்களில் உணர்ந்து இருப்பீர்கள்.சரி விஷயத்திற்கு வருகிறேன்., வலையில் உலவிய போது ஏனைய தளங்களின் பாதிப்பு என் பார்வையையும் விட்டுவைக்குமா என்ன..?
கவிதை,விடுகதை,விதை ஸாரி... கதை இப்படி எனனவெல்லாம் எழுதலாம் என எதை எதையோ யோசித்தப்போது என்மனதில் ஏதோதோ தோன்றியது. அதை எழுத்தாக்க வேண்டும் என்ற ஆசையில் பிற தளங்களின் வண்ணத்தை என் மூன்றாம் நிலை எண்ணத்தோடு பொருத்திய போது...  உருவானது தான்
 3ம் பார்வை

..........................
சாம்பிளுக்கு...


ஒன்றுமில்லை 
குர்-ஆனில்....
...
..
.


பின்...?

    இன்ஷா அல்லாஹ் பார்வையிடுங்கள்., மார்க்கத்திற்கு முரணாக இருப்பின் தெரியப்படுத்துங்கள்., திருத்திக்கொள்ள வாய்ப்பிருக்கும்...
                                               இறை நாடினால் இனியும் சந்திப்போம்
                                               -ஓர் இறை அடிமை

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்