"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Monday, May 23, 2011

உயிரின் நிழல்...

உயிரும் உருகும் என்று உணர்ந்தேன் உன்னால் இன்று.... நான்..தேடாமல் கிடைத்தாலோ என்னவோ.... நீ..தேடிய போது(ம்)  நான் உன்னை விட்டு தூரமானேன்.... தேவையற்ற நேரத்தில் கூட தேவையானவை உணர்ந்து தெளிவாய் தந்தவளே... இல்லாமை வாசலில் இயலாமை பூட்டிட்டு நீ உறங்கிய போதும் உள் வந்து கல்லாமை போக்கியவளே சோற்றில் உப்பு அதிகம் என  அங்கலாய்த்த போது....உன்  வேர்வைத்துளிகளை  வேகமாக...
read more "உயிரின் நிழல்..."

Saturday, May 14, 2011

போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...

                                          ஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க....      ஜிஹாதுன்னா..?    பொதுமக்களையும்,அப்பாவிகளையும் கொல்றதுக்கு பேருதாங்க ஜிஹாது..... இது...
read more "போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை..."

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்