
உயிரும் உருகும் என்று
உணர்ந்தேன் உன்னால்
இன்று....
நான்..தேடாமல் கிடைத்தாலோ
என்னவோ....
நீ..தேடிய போது(ம்)
நான் உன்னை விட்டு தூரமானேன்....
தேவையற்ற நேரத்தில் கூட
தேவையானவை உணர்ந்து
தெளிவாய் தந்தவளே...
இல்லாமை வாசலில்
இயலாமை பூட்டிட்டு
நீ உறங்கிய போதும்
உள் வந்து
கல்லாமை போக்கியவளே
சோற்றில் உப்பு அதிகம் என
அங்கலாய்த்த போது....உன்
வேர்வைத்துளிகளை
வேகமாக...