"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, June 23, 2010

மாநபிக்கு ஓர் மடல்

    மதீன மண்ணில் துயில் கொள்ளும் எங்கள் மஹமூதரே! தாங்கள் கண்ட  தொல்லைகளும்,கொடுமைகளும்,சமுக அவலங்களும் சொல்லிமாளாது.     சாயம் போன சரித்திர பக்கங்களும் தங்களின் உலர்ந்த உதிர வரலாற்றை காய்ந்திடாமல் இன்னும் வைத்திருக்கிறது.இறையாணை கொண்டு தமக்கு துன்பம் விளைவித்த கொலைகார மக்களை அழிக்க வாய்ப்பு வழங்கிய போதும் “அவர்கள்...
read more "மாநபிக்கு ஓர் மடல்"

Tuesday, June 22, 2010

இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு

                                          ஓரிறையின் நற்பெயரால்... மனிதன் எல்லா நிலைகளிலும் நன்மை களை செய்து,    தீமைகளை களைந்து வாழ இறைவனின் கொள்கை கோட்பாட்டுகள் வேண்டுமா ? அல்லது மனசாட்சிக்கு...
read more "இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு"

Sunday, June 20, 2010

கடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா ?

    ஓரிறையின் நற்பெயரால் ஒரு செயல் அல்லது பொருளின் தன்மைகளை  பற்றி அறியவே நமக்கு புலனறிவு வழங்கபட்டுகிறது அப்புலன்களின் மூலம் கடவுளை அறிந்து கொள்ள முடியுமா ? எனக்கேட்டால் முடியாது என்பதே அறிவுக்கு பொருத்தமான பதிலாக இருக்க முடியும் ! புலன்களின் ஒரு  முக்கிய அம்சமான "பார்த்தல்" எனும் செயல்பாட்டின் மூலம் கடவுளை ...
read more "கடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா ?"

Saturday, June 19, 2010

கடவுள் இருகின்றானா?

    ஓரிறையின் நற்பெயரால்      இன்று உலக மக்களில் பெரும்பாலோர் எதாவது ஒரு மதத்தை பின்பற்றுகின்றனர்.வெகு சிலர் மட்டுமே கடவுள் மறுப்பு கொள்கையே ஏற்று கொண்டிருகின்றனர். மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட சில மூட நம்பிகைகளும்,சக மனிதரை இழிவுகுள்ளாகியதுமே கடவுள் மறுப்புக்கு பிரதான காரணமாகும்.ஆனால் இஸ்லாத்தை பொறுத்தவரை...
read more "கடவுள் இருகின்றானா?"

Wednesday, June 16, 2010

கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?

ஓரிறையின் நற்பெயரால்   கடவுள் மறுப்பாளர்களின் பிரதான கேள்வியாக  இன்று இது கேட்கப் படுகிறது. ஆரம்பத்தில் கடவுளை கண்முன் காட்டுங்கள் ,அவ்வாறு காட்டினால் நாங்களும் ஏற்றுக் கொள்ள தயார் என்று அறை கூவல் விட்ட பகுதறிவளர்கள்(?) உண்மையிலேயே இந்த வினா பகுத்து அறிவதற்கு உரியது என்பதை நிதர்சனமாக உணர்ந்து அதனை புறந்தள்ளி அடுத்து...
read more "கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்