அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்து ஹூ
இப்பதிவை படிக்கும் உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக
இச்சமூகத்தின் தலைவர்களை ஒருவர் விரும்பினால் அவரது கொள்கைகள், கோட்பாடுகளை பொது வாழ்வில் பின்பற்ற முனைவது யதார்த்தமான ஒன்று!
அதிலும் அத்தலைவர் தமக்கு ரொம்ப பிடித்தவரென்றால் அவரது சில செயல்பாடுகளை தம் தனிப்பட்ட வாழ்வில் கொண்டுவரவும் முயற்சிப்போம். அதுவும் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, காலத்திலோ வாழ்ந்தவர்களுக்கு...
"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."
Tuesday, April 14, 2020
முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -10

இன்றும் தலைவர் வர காத்திருக்கும் கூட்டம்,அமர கையசைக்கும் வரை அயராது நிற்கும்;ஆனால் அண்ணலோ தான் வரும்பொழுது தமக்காக எவரும் எழக்கூடாது என அன்றே உரக்கக் சொல்லிய உண்மை தலைவர், உலக தலைவர்.
பள்ளியில் பாடம் பயிலா அந்த உம்மி நபி உலகமெங்கேணும் ஒரு உருவ படத்தை கூட வடித்திட வாய்ப்பளிக்காத வாய்மையாளர். கல்லில் கடவுளை காண்பவன் முட்டாள் என கூறியோர்களையே...
Posted by
G u l a m
முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -9
"உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”
வைரம் பதிக்கப்பட்ட ஏட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய மேற்கண்ட வார்த்தைகளை இங்கே முன்மொழிந்தது 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு முற்போக்கு சிந்தனையாரளோ, பெண்ணியம் குறித்து பெருமை பேசும் சமூக ஆர்வலரோ அல்லர்.
தம்மை தவிர மற்ற மனிதர்களை மாக்களாக...
Posted by
G u l a m
முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -8

ஆணவமும், அறியாமையும் அரசாட்சி செய்துக்கொண்டிருந்த சமூக சூழல்...
ஏழ்மையும், இயலாமையும் சதா சண்டையிட்டுக்கொண்டிருக்கும் பொல்லா பொருளாதார நிலை...
கோபத்தின் முன்பு பணிவு அம்மணமாய் அலைந்த அறிவற்ற அரசியல் களம்...
சுருங்கச் சொன்னால் மன்னிப்பும், சகிப்புத்தன்மையும் மானுட அகராதியில் தொலைக்கப்பட்டிருந்த கால கட்டம். அது!
அப்படியான ஒரு சூழலில்...
Posted by
G u l a m
முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -7

நடந்துக்கொண்டிருக்கும் போது கால் தடுக்கி கீழே விழுந்தால் கூட அதை அவமானமாக கருதி எங்கே, அடுத்தவர் நம்மை பார்த்து விட போகிறார்கள் என்ற அச்ச உணர்வோடு அடிபட்ட வலிக்கூட அறியாமல் வேகமாக எழுந்து பொதுஜன சமுத்திரத்தில் கலப்பதை வழக்கமாக்கி வைத்திருக்கிறோம் நாம்!
ஆம்! சக மனிதன் நிலை தடுமாறும் தருணங்களை கூட கேலி என்றும், வேடிக்கை என்றும் தான்...
Posted by
G u l a m
முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் - 6

"ஸாரி ரொம்ப பிஸி...."
இந்த ஏழெழுத்து வார்த்தை - எல்லா பிரச்சனைகளுக்கும் தலைவாசலாக இருப்பதை நம்மில் பலர் அவ்வபோது மறந்து தான் தொலை(க்)கிறோம். பேசவேண்டியவர்களிடம் பேசாமல் இருப்பது, பேச வேண்டியதை அந்நேரத்தில் பேசாமல் இருப்பது. இரண்டுமே ஒருவர் உறவில் விரிசலை ஏற்படுத்த போதுமான ஆயுதம்.
கணவன், மனைவியோடு, மனைவி கணவனோடு, இருவரும் சேர்ந்து...
Posted by
G u l a m
முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -5

உள்ளூர் ஊறுகாய் வியாபாரி முதல் உலக வர்த்த மையம் வரை எல்லோரிடமும் பொது வாழ்வில் சமத்துவம் பேண சொல்லும் எவரும், அதை தம் வாழ்வில் கடைப்பிடித்தார்களா என்பது பதிவு செய்யப்படாத பக்கங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
ஆண்டான்- அடிமை இல்லை. இச்சமூகத்தின் முன் அனைவரும் சமம் என தன்மானத்திற்கு பொதுவில் தனித்துவம் கொடுக்கும் எவரும், தனக்கென சபைகளில்...
Posted by
G u l a m
முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -4

சாதாரண மனிதனாக வாழ்ந்து மரித்தவனை சில பொழுதுகளிலே இவ்வுலகம் மறப்பதும் உண்டு, தலைவராக இருந்து இறந்தவருக்கு வருடந்தோறும் பிறந்த நாள் காணும் 'பகுத்தறிவு'க்கு ஒவ்வாத செயலையும் கண்டு வியப்பதும் உண்டு.
முரண்பட்ட இரு மரண பின்புலங்களையும் இந்த மனித வர்க்கம் இன்னும் சரிக்கண்டு தான் கொண்டிருக்கிறது. ஏழாம் நூற்றாண்டு இதிலும் தம் பார்வையை...
Posted by
G u l a m
முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -3
மனிதக்குலம் தோன்றிய காலத்திலிருந்தே எந்த ஒரு தலைவரானாலும் அது ஆன்மீகத்திலோ அல்லது அரசியலிலோ அவருக்கென்று சீடர்களோ, தொண்டர்களோ இருப்பது தொன்றுத்தொட்ட மரபு. அதை தான் இன்று வரையிலும் இந்த உலகம் கண்டு வருகிறது. ஆனால் இப்படி ஆன்மீகம் மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் ஒருவர் தலைவராக இருந்து அவருக்கு சீடர்களோ தொண்டர்களோ இல்லையென்றால் அதை விட ஆச்சரியமான...
Posted by
G u l a m
முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -2
நற்போதனைகளோ, பொன்மொழிகளோ யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அவை தனி வாழ்வில் பின்பற்ற ஏதுவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை சொல்லப்பட்டதன் நோக்கம் நிறையுறும். சமத்துவமும்- சகோதரத்துவமும் மனித வாழ்வில் பிரதிபலிக்க சமூகத்தில் பாடுபட்டவர்கள் பலர். சமத்துவத்தை நிகழ்காலத்தில் மட்டுமே நிகழ்த்தி காட்டியவர்கள் மத்தியில் முஹம்மத்...
Posted by
G u l a m
முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -1

பொய் சொல்லுவியாடா... -ஏதோ போலி காரணம் சொல்லி காலையில் ஸ்கூலுக்கு போக மறுத்த மகனை அடித்து பொய்க்கு எதிரான சீர்திருத்தத்தை தொடங்கும் நாம். அப்பா வீட்டுல இல்லேன்னு சொல்லு கண்ணு... மொபைலில் கடன்காரனிடம் சொல்லப்பணிக்கும் மாலை பொழுகளில் ஏனோ மறக்க தான் செய்கிறோம்...
இன்று பொய் பேசுபவர்கள் யாரும் இல்லை என்பதை விட பொய் பேசாதவர்கள்...
Posted by
G u l a m
Sunday, January 05, 2014
தொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன?

எவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன்
ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்சனை, துயரம், ஏமாற்றம், இயலாமை... போன்ற சோக நினைவுகள் மட்டுமே நம் மனதில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. உண்மையாகவே, இன்பங்களை விட துன்பங்களே நம் வாழ்வின் பெரும் பகுதியை ஏன் ஆக்ரமிக்க வேண்டும்? அதிலும்,...
Labels:
ஈமான்,
துன்பம்,
நம்பிக்கை,
பாடம்,
வாக்குறுதி
Posted by
G u l a m
Subscribe to:
Posts (Atom)
Categories
அமல்கள்
அறியாமை
அறிவியல்
அல்லாஹ்
அவதாரம்
ஆத்திகம்
ஆரோக்கியம்
இணையம்
இப்லிஸ்
இயற்கை
இயற்கை சீற்றம்
இயேசு
இறுதிநாள் அடையாளம்
இறைத்தூதர்
இறைவன்
இஸ்லாம்
ஈஸா(அலை)
உஜைர் நபி
உணவு
உண்மை
உயிரனங்கள்
உயிர்
உருவாக்கம்
உலக அழிவு
உலகம்
எதிரி
ஏன் இஸ்லாம்
ஏற்றத்தாழ்வு
ஒப்பிடு
ஒருவன்
ஒற்றுமை
கடவுள்
கட்டுப்பாடு
கல்கி
கவனம்
கவிதை
காஃபிர்
குர்-ஆன்
சகோதரத்துவம்
சமுதாயம்
சிந்தனை
சினிமா
சைத்தான்
சொர்க்கம்
தஜ்ஜால்
தண்டனை
தாய்
திருமணங்கள்
தேவை
நன்மைகள்
நபிமொழி
நரகம்
நாத்திகம்
நாம்
நீதி
பகுத்தறிவு
பயங்கரவாதம்
பரிணாமம்
பல தெய்வங்கள்
பள்ளிவாசல்
பாதுகாப்பு
பாலஸ்தீன்
பூமி
பெண்கள்
பைபிள்
போர்கள்
மடல்
மனசாட்சி
மனம்
மனிதன்
மனிதர்கள்
மரணம்
மறுமை
மஸ்ஜித்
மார்க்கம்
முந்தைய வேதங்கள்
முரண்பாடு
முஸ்லிம்
முஹம்மது நபி
ருக்கையா அப்துல்லாஹ்
வரலாறு
வானவர்கள்
வாழ்க்கை
விதி
விமர்சனம்.
விளக்கம்
ஹராம்